Skip to content

March 2024

புதுவை சிறுமி கொலை…. முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி

  • by Authour

புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கருணாஸ்(19), விவேகானந்தன்(57) ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. நீதிமன்றத்திற்கு… Read More »புதுவை சிறுமி கொலை…. முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற தொகுதி முழுவதும் இணைக்கும் வகையாக இன்று பள்ளப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க பரமத்தி, தென்னிலை,… Read More »பள்ளப்பட்டியிலிருந்து நாமக்கல் , வேலூருக்கு புதிய பஸ் வழிதடம்… தொடக்கம்..

ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

  • by Authour

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி நேற்று இரவு நடந்தது. இந்திய நேரப்படி… Read More »ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

25ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்தம்…கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம்

தமிழக முழுவதும் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் சுமார் 32,000 நியாயவிலை கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பகுதியான கடைகளில் பெண் பணியாளர்களை… Read More »25ம் தேதி கால வரையற்ற வேலை நிறுத்தம்…கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம்

ஸ்ரீரங்கம் கோவிலில் திருமால்அடியார்கள் ஜால்ரா அடித்து போராட்டம்.

  • by Authour

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகர்த்தி் வேறு இடத்தில்  வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் திருமால்அடியார்கள் ஜால்ரா அடித்து போராட்டம்.

அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இருவார விழா 2024 பேரணி…

அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழா-2024 பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இருவார விழா 2024 பேரணி…

மேற்கு வங்க தேர்தல் களத்தில் மோதும் …..மாஜி தம்பதி

நாடாளுமன்றத் தேர்தல்  ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தின் பாங்குரா மாவட்டத்திற்கு உட்பட்ட பிஷ்னுபூர் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் முன்னாள் தம்பதியை எதிர்,… Read More »மேற்கு வங்க தேர்தல் களத்தில் மோதும் …..மாஜி தம்பதி

ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்ரா அடித்து போராட்டம்….

  • by Authour

திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் ஜால்ரா அடித்து போராட்டம்….

புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.  அப்போது… Read More »புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

கடலூர் காதல் ஜோடி….. லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அணுகம்பட்டு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகன் சுபாஷ் (25). இவர் போர்வெல் வேலை செய்து வந்தார். குள்ளஞ்சாவடி அரசங்குப்பம் பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவரின் மகள் சபிதா (21).… Read More »கடலூர் காதல் ஜோடி….. லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை

error: Content is protected !!