Skip to content

March 2024

உ.பி. திருமண கோஷ்டி பஸ்சில் தீ….10பேர் கருகி பலி

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூரில் இன்று  ஒரு திருமண கோஷ்டியினர் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.  காட்டு வழியில் சென்றபோது பஸ்சில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதால்  பஸ் திடீரென தீப்பிடித்தது. இதனால்   டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு… Read More »உ.பி. திருமண கோஷ்டி பஸ்சில் தீ….10பேர் கருகி பலி

டூவீலர் மோதி அரசு பஸ் டிரைவர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி அருகே உள்ள முசிறி பைத்தம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருமலை இவரது மகன் நேசகுமார் (48) . இவர் துவாக்குடி டெப்போவில் அரசு பஸ்ஸில் டிரைவராக கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.… Read More »டூவீலர் மோதி அரசு பஸ் டிரைவர் பலி…. திருச்சியில் பரிதாபம்…

என்னை எங்கு நிற்க வைத்தாலும் நான் வெற்றி பெறுவேன்… சரத்குமார்

  • by Authour

சென்னையில் கமலாலயத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையுடன் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். பாஜக கூட்டணியில் இணைவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் சரத்குமார். கூட்டணியில் இணைந்த பின் பாஜக மாநில தலைமையகமான… Read More »என்னை எங்கு நிற்க வைத்தாலும் நான் வெற்றி பெறுவேன்… சரத்குமார்

பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கும்,  பொன்முடியின் மனைவி விசாலாட்சிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் தலா  3 ஆண்டு சிறைத்தண்டனையும்,  தலா ரூ.50 லட்சம் அபராதமும்  விதித்து … Read More »பொன்முடி வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…… உச்சநீதிமன்றம் உத்தரவு

பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஆவின் பால் விற்பனை முகவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து இருந்தனர். திருச்சி மாவட்ட ஆவின் நிர்வாகம் கடந்த 15 நாட்களில் வயலட் நிறத்தில் புதிய பால்… Read More »பச்சை நிற பால் பாக்கெட்டை நிறுத்தும் ஆவினை கண்டித்து திருச்சி கலெக்டரிடம் மனு…

வீ ட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு…

கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்போர் சங்கத்தினர் அச்சங்கத்தின் பொதுசெயலாளர் வெள்ளிமலை தலைமையில் மாவட்ட கலெக்ரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் சங்கம் சார்பில் ஆயிரம் குடும்பங்களின் மனுக்கள் பல்வேறு தேதிகளில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த… Read More »வீ ட்டு வாடகை அரசே ஏற்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு…

கரூர் அருகே மதுரவீரன் சுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு.. கலெக்டரிடம் புகார்

  • by Authour

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலத்தை மீட்டுத் தரக்கோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 40- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் மனு வழங்கினர்.… Read More »கரூர் அருகே மதுரவீரன் சுவாமி கோவில் நிலம் ஆக்கிரமிப்பு.. கலெக்டரிடம் புகார்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள்… Read More »இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

பள்ளிக்கல்வித்துறை….. முகநூல் பக்கம் முடக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் முகநூல் பக்கம் இன்று முடக்கப்பட்டது.  அதனை முடக்கிய மர்ம நபர்கள்  முகநூல் பக்கத்தில் நடிகர் விஜயின் திரைப்பட  காட்சிகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.  இது குறித்து  பள்ளிக்கல்வித்துறை  விசாரித்து வருவதுடன் இது… Read More »பள்ளிக்கல்வித்துறை….. முகநூல் பக்கம் முடக்கம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

  • by Authour

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: , சென்னை மயிலாப்பூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சகோதரி  ராஜலட்சுமி , பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு,… Read More »அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்தார்….

error: Content is protected !!