Skip to content

March 2024

பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு… டிடிவி திருச்சியில் அறிவிப்பு,,,

  • by Authour

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது.. .நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவளிக்கும். அ.ம.மு.க.வின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பா.ஜ.க.விடம் கொடுத்து விட்டோம்.… Read More »பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு… டிடிவி திருச்சியில் அறிவிப்பு,,,

மீரா மகளிர் கல்லூரியில் சமூக நீதி பேச்சுப்போட்டி

அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்சி எஸ்டி பிரிவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024 நடைபெற்றது.… Read More »மீரா மகளிர் கல்லூரியில் சமூக நீதி பேச்சுப்போட்டி

வௌிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

  • by Authour

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொது நூலக இயக்கம் சார்பில் முதன் முறையாக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களுக்கான… Read More »வௌிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

பாஜக சமூக நீதிக்கு எதிரான கட்சி… – மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்…

பிரதமர் மோடி எப்போதும் டாக்டர் அம்பேத்கரை பற்றி பேசுவார், ஆனால் அவரது கொள்கைகளை பின்பற்றுவதில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.  அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என கர்நாடகாவை சேர்ந்த… Read More »பாஜக சமூக நீதிக்கு எதிரான கட்சி… – மல்லிகார்ஜுன கார்கே கடும் விமர்சனம்…

ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய வேலை தொடங்கியுள்ளது…. பல்வேறு சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் எரிவாயு கிணறுகளில் புனரமைப்பு என்ற பெயரில் புதிய வேலைகளை தொடங்கி இருப்பதாகவும் தடுத்து நிறுத்தகோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு… Read More »ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய வேலை தொடங்கியுள்ளது…. பல்வேறு சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு..

பொன்மலை ரயில்வே மேம்பாலம்…. நாளை முதல் போக்குவரத்து சீராகும்…

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்மலை ஜி- கார்னர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதி கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதியை நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பார்வையிட்டு… Read More »பொன்மலை ரயில்வே மேம்பாலம்…. நாளை முதல் போக்குவரத்து சீராகும்…

ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

தெற்கு ரெயில்வேயில் எலக்ட்ரீசன்,பிட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்காக தேர்வெழுதி, பயிற்சிகள் முடிந்து ரயில்வேயில் பணிக்காக காத்திருக்கும் சுமார் 17 ஆயிரம் அப்பரண்டீஸ்களுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பணி வழங்காததை கண்டித்து நடைபெற உள்ள நாடாளுமன்றத்… Read More »ரயில்வே பணி வழங்கவில்லை… அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி கலெக்டரிடம் மனு… பரபரப்பு

குடிகார கணவனுக்கு பாடம் புகட்ட…. திருச்சி பெண் பொறியாளர் எடுத்த அதிரடி…..

  • by Authour

நடுத்திருச்சி  பெல் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (45) இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா திருச்சியில் நெடுஞ்சாலை துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.… Read More »குடிகார கணவனுக்கு பாடம் புகட்ட…. திருச்சி பெண் பொறியாளர் எடுத்த அதிரடி…..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… காவல் 15ம் தேதி வரை நீடிப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம்  14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரது ஜாமீன் மனுக்கள் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் காணொளி… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… காவல் 15ம் தேதி வரை நீடிப்பு

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

error: Content is protected !!