Skip to content

March 2024

குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த டிக்சி மரணம்…21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் டிக்சி,மலர், பினா,ரோஸ் உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் கடந்த 8 வருடங்களாக ஈடுபட்டு  உள்ளது. இந்நிலையில் டிக்சி என்ற மோப்பநாய் கடந்த ஒரு… Read More »குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த டிக்சி மரணம்…21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

  • by Authour

  மயிலாடுதுறையில் உள்ள    தருமபுரம் ஆதீனத்தின் 27-வது   சந்நிதானமாக உள்ளவர்   மாசிலாமணி   சுவாமிகள், இவர் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக  கூறி அவரிடம் பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

ரமலான் நோன்பு தொடங்கியது…. நாகூர் தர்காவில் தொழுகை

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக  ரமலான் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு… Read More »ரமலான் நோன்பு தொடங்கியது…. நாகூர் தர்காவில் தொழுகை

சிஏஏ சட்டத்தை கண்டித்து அசாமில் பந்த்….. போராட்டம் வெடித்தது

குடியுரிமை  திருத்தச் சட்டம் நேற்று அதிரடியாக அமலுக்கு வந்தது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக அசாமில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளில் அசாம் மாணவர் அமைப்புகள் நேற்று இந்த… Read More »சிஏஏ சட்டத்தை கண்டித்து அசாமில் பந்த்….. போராட்டம் வெடித்தது

பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு? சட்டமன்ற செயலாளர் தகவல்

  • by Authour

 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு  தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து  சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.… Read More »பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு? சட்டமன்ற செயலாளர் தகவல்

திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில்   உள்ள வீரக்குமாரசுவாமி கோவில்  தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.  திருவிழாவையொட்டி இசைக் கச்சேரி நடந்தது. இந்த கச்சேரியை பார்ப்பதற்காக பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும்… Read More »திருப்பூர் மாணவி கூட்டு பலாத்காரம்…. 2 பேர் கைது

தடையை மீறி குணா குகைக்குள் நுழைந்த 3 வாலிபர்கள் கைது…

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மஞ்மெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவை விட தமிழகத்தில் இந்த திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தை பார்த்த பலரும், கொடைக்கானல் குணா குகையை… Read More »தடையை மீறி குணா குகைக்குள் நுழைந்த 3 வாலிபர்கள் கைது…

சிஏஏ சட்டத்தை அமல் படுத்த கூடாது.. தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை…

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை  அமைச்சகம் அரசிதழில் நேற்று மாலை வெளியிட்டது.  குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு பல்வேறு… Read More »சிஏஏ சட்டத்தை அமல் படுத்த கூடாது.. தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை…

இன்றைய ராசிபலன்….. (12.03.2024)..

செவ்வாய் கிழமை….(12.03.2024) மேஷம் இன்று உங்களுக்கு உறவினர்கள் வகையில் சுப செலவுகள் ஏற்படும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் பாதியில் தடைப்படும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். மிதுனம் இன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும். கடகம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் அனைத்து தேவைகளும் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். சிம்மம் இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கன்னி இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும். துலாம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று குறையும். விருச்சிகம் இன்று நெருங்கியவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இது வரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். தனுசு இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மகரம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும். கும்பம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்….. (12.03.2024)..

கரூரில் Maxx காணவில்லை…. கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம், போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ் – ஜெயபிரபா தம்பதியினர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர்கள் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வீட்டில்… Read More »கரூரில் Maxx காணவில்லை…. கண்டுபிடித்து தரும் நபர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சன்மானம்…

error: Content is protected !!