Skip to content

March 2024

ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

 திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் முத்து, விவசாயி. இவரிடம் திருச்சி் வனத்துறை   வனவர் ஜானகிராமன்,  வனப்பாதுகாவலர் ராமலிங்கம் ஆகியோர்  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக முத்துவின் உறவினர் வீரப்பன்  திருச்சி… Read More »ரூ.3 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி வனத்துறை ஊழியர்களுக்கு 3 ஆண்டு சிறை

பள்ளி மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த அஜய் என்பவர், பள்ளி மாணவி ஒருவரை (16 வயது சிறுமி) காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு மாணவி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அஜய், ஒரு… Read More »பள்ளி மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது..

தமிழ்நாட்டில் 2 நாள்…அமித்ஷா பிரசாரம்

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய 2 நாள் வருகிறார். அவர் 4ம் தேதி சிவகங்கை தொகுதியிலும், 5ம் தேதி சென்னையிலும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். … Read More »தமிழ்நாட்டில் 2 நாள்…அமித்ஷா பிரசாரம்

நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

  • by Authour

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.நாளைய தினம் அந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டிமாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து… Read More »நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான ஆதித்யன். இவர் அதே மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆதித்யனுக்கும்,… Read More »வாலிபரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்…. பரபரப்பு…

சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

இந்திய நாடாளுமன்ற தேர்தலிலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை நேற்று மதியம் வரை தாக்கல் செய்திருந்தனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்… Read More »சிதம்பரம்: திருமாவளவன் மனு ஏற்பு..Ex MP சந்திரகாசி மனு நிராகரிப்பு…

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஹோட்டல் ரம்யா ஸ்கூட்டர் அரங்கில் இன்று நடைபெற்றது எந்த கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் விடுதலை… Read More »நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தினர்…

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

  • by Authour

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைத் தேர்தலையொட்டி, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இந்தியா கூட்டணியின் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்துத் தேர்தல்… Read More »மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் சந்திக்கவில்லை,…. கரூர் பிரசாரத்தில் கனிமொழி பேச்சு…

மயிலாடுதுறை… வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது..

  • by Authour

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது. அரசியல் கட்சியினர் உட்பட 30 நபர்கள் மனு தாக்கல் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை துவங்கியது.அப்சர்வர் கன்ஹுராஜ் எச். பகேத், மாவட்ட தேர்தல்… Read More »மயிலாடுதுறை… வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது..

கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

  • by Authour

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை போல், தற்பொழுது தமிழகத்தில் கோடை வையில் உக்கிரமடைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் துயர் அடைந்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரியலூர்… Read More »கோடை வெயில் உக்கிரம்… போலீஸ்-பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கிய எஸ்பி…

error: Content is protected !!