Skip to content

March 2024

பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

  • by Authour

தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி ஓரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத்தலைவிகள் பயன்பெறும் மகளீர் உரிமைத்திட்டத்தை பிச்சைக்காசு என கொச்சைப்படுத்தி பேசிய நடிகை குஷ்பு வை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் பல்வேறு கட்ட போராட்டங்கள்… Read More »பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

பொன்முடி மீண்டும்….. எம்.எல்.ஏ. ஆகிறார்..

  • by Authour

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில்  சென்னை ஐகோர்ட்  பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,  ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.  இதனால்… Read More »பொன்முடி மீண்டும்….. எம்.எல்.ஏ. ஆகிறார்..

அரியானா… பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

  • by Authour

அரியானாவில்  மனோகர் லால் கட்டார் தலைமையிலான  பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  இந்த நிலையில் பாஜக அதன் கூட்டணி கட்சியான ஜேஜேபியுடன்  நாடாளுமன் ற சீட் பகிர்வில் ஏற்பட்ட  மோதல் காரணமாக  மனோகர்… Read More »அரியானா… பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மருதடி கிராமத்திற்கு, பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளம் செல்லும் அரசுப் பேருந்தை, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவை நீட்டிப்பை எம்எல்ஏ எம்.பிரபாகரன் –… Read More »பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

பாஜகவுடன் இணைப்பு…..முடிவல்ல…. என் எழுச்சியின் தொடக்கம்…. சரத்குமார் சொல்கிறார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நேற்று கட்சியை திடீரென பாரதிய ஜனதாவுடன் இணைத்தார். இது குறித்து அவர் தன்னிலை விளக்க அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:   1996 ம்… Read More »பாஜகவுடன் இணைப்பு…..முடிவல்ல…. என் எழுச்சியின் தொடக்கம்…. சரத்குமார் சொல்கிறார்

செந்தில் பாலாஜி மீதான ED விசாரணையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர்  செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால்  கடந்த ஆண்டு ஜூன்  மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.   அவர் செசன்ஸ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் ஜாமீன்  மனு தாக்கல் செய்த நிலையிலும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த… Read More »செந்தில் பாலாஜி மீதான ED விசாரணையை நிறுத்திவைக்க ஐகோர்ட் மறுப்பு

போதை பொருள் கலப்படம்….. திருச்சியில் நடந்தா…. பரபரப்பு தகவல்

டெல்லியில்  கடந்த மாதம் போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது.  அவர் சென்னை மேற்கு மாவட்ட… Read More »போதை பொருள் கலப்படம்….. திருச்சியில் நடந்தா…. பரபரப்பு தகவல்

திருச்சி திமுக கவுன்சிலர் ராஜினாமா…. தீக்குளிக்க முயற்சி…

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று  மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.  ஆணையர் சரவணன், துணை மேயர்  திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர். 60வது… Read More »திருச்சி திமுக கவுன்சிலர் ராஜினாமா…. தீக்குளிக்க முயற்சி…

பாபநாசம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா….

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அருந்தவபுரம் தோப்பு தெரு கிளை கொடியேற்று விழா செயலாளர் லட்சுமணன் தலைமையிலும் பாலகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. கட்சியின் கொடியை மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் ஏற்றி வைத்தார். கொடியேற்று விழாவை… Read More »பாபநாசம் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா….

ராணுவ வீரர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி…போலீஸ் விசாரணை…

  • by Authour

கரூர் ரயில்வே நிலையத்தில் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பாஸ்கர் என்ற நபர் இன்று சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்வதாக… Read More »ராணுவ வீரர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி…போலீஸ் விசாரணை…

error: Content is protected !!