Skip to content

March 2024

ரூ.1,368 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ள லாட்டரி மார்ட்டின்..

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல்… Read More »ரூ.1,368 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ள லாட்டரி மார்ட்டின்..

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா.. நடந்தது என்ன?

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் ரத்தம் வழிகிற நிலையில் அவர்… Read More »சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா.. நடந்தது என்ன?

இன்றைய ராசிபலன் – (15.03.2024)

வௌ்ளிக்கிழமை… மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பழைய பாக்கிகள் வசூலாகும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். மிதுனம் இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் ஏற்படும் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடகம் இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும். கன்னி இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருளாதார நிலை பாதிப்படையாது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். துலாம் இன்று மன குழப்பத்துடன் இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது. விருச்சிகம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். தனுசு இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மகரம் இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. கும்பம் இன்று உங்களுக்கு பணவரவு சற்று சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும். மீனம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது .இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது . இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

நாடாளுமன்ற தேர்தல்… கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசு சார்பில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் 100% வாக்குப்பதிவு நடந்திட அரசு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »நாடாளுமன்ற தேர்தல்… கோவையில் செல்பி பாய்ண்ட்டுகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருச்சியில் பெட்டி பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்… பணத்துடன் 2 வாகனங்கள் சிக்கியது…

திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு டிவிஎஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விமல்.கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து கண்டோன்மென்ட்… Read More »திருச்சியில் பெட்டி பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்… பணத்துடன் 2 வாகனங்கள் சிக்கியது…

மருது சேனை அமைப்பின் தலைவரைக் கொல்ல முயற்சி… மதுரையில் சம்பவம்..

மதுரையை அடுத்த திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (55). இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்படுகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில்… Read More »மருது சேனை அமைப்பின் தலைவரைக் கொல்ல முயற்சி… மதுரையில் சம்பவம்..

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை…உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து… Read More »அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை…உயர் நீதிமன்றம் உத்தரவு

பத்தோடு பதினொன்றாக பார்க்கனும்.. பிரதமர் வருகை…. செல்லூர்ராஜூ கலாய்ப்பு…

  • by Authour

மதுரை விளாங்குடியில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பணிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு இன்று அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த… Read More »பத்தோடு பதினொன்றாக பார்க்கனும்.. பிரதமர் வருகை…. செல்லூர்ராஜூ கலாய்ப்பு…

தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல வந்த சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,” பொன்முடி பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்க்க கவர்னர் டில்லி போனாரா என்று… Read More »தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

error: Content is protected !!