Skip to content

March 2024

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆனந்திமேடு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 200 க்கும் மேற்பட்டோர் லால்குடி ரவுண்டானாவில் இன்று காலை 8… Read More »திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு…

சிஏஏ-வை கண்டித்து விசிக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள்… Read More »சிஏஏ-வை கண்டித்து விசிக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்….

தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து கடந்த மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தேர்தல் பத்திரங்களை பெற்றவர்கள், அவற்றை பணமாக்கிய அரசியல் கட்சிகள்,… Read More »தேர்தல் பத்திர வழக்கு….. எஸ்.பி. ஐ. மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி…. மீண்டும் அதிரடி உத்தரவு

பிரதமர் விழாவில் கன்னியாகுமரி …… கன்யாகுமரி ஆனது

பிரதமர் மோடி இன்று காலை  கன்னியாகுமரி அடுத்த  அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல்  , மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில்  இடம்பெற்றுள்ள  பேனரில்  பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு,… Read More »பிரதமர் விழாவில் கன்னியாகுமரி …… கன்யாகுமரி ஆனது

நாடாளுமன்ற தேர்தல் தேதி ……… நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

  • by Authour

 நாடாளுமன்ற தேர்தல் தேதி…. நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகிக்கிறார். தேர்தல் ஆணையர்களாக அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் பணியாற்றி… Read More »நாடாளுமன்ற தேர்தல் தேதி ……… நாளை மாலை 3 மணிக்கு அறிவிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா, தவறி விழுந்து காயம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா,  கொல்கத்தா காளிகாட் வீட்டில் இருந்தபோது  எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு மற்றும் முகத்தில் ரத்தத்துடன், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்களை… Read More »மேற்கு வங்க முதல்வர் மம்தா, தவறி விழுந்து காயம்

கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற… Read More »கன்னியாகுமரியில் மோடி இன்று பிரசாரம்…..அன்புமணி பங்கேற்பாரா?

நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

  • by Authour

நாகை மாவட்ட மீனவர்கள்  நேற்று முன்தினம்  கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய எல்லையில் நேற்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படையினர் அந்த பகுதிக்கு வந்து, எல்லை தாண்டி வந்து உள்ளீர்கள் எனக்கூறி,  15 நாகை மீனவர்களையும்,… Read More »நாகை மீனவர்கள் 15 பேர் கைது…..இலங்கை கடற்படை அட்டகாசம்

தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

  • by Authour

 நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 663 நாட்களுக்கு  பிறகு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது… Read More »தேர்தல் சலுகை…. .663 நாட்களுக்கு பிறகு ……..பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு

உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

  • by Authour

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா. தற்போது இவர் கர்நாடக பாஜகவின் முகமாக திகழ்கிறார்.  நடப்பு தேர்தலில் இவரது மகனுக்கு மீண்டும்  பாஜக சீட் வழங்கி உள்ளது. இந்த நிலையில்  எடியூரப்பா மீது கர்நாடக போலீசார்… Read More »உதவி கேட்டு வந்த சிறுமி சீரழிப்பு…. கர்நாடகா மாஜி முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ

error: Content is protected !!