Skip to content

March 2024

ரஷ்ய தேர்தல் …. வாக்குப்பதிவு விறுவிறுப்பு….. புதின் மீண்டும் அதிபராக வாய்ப்பு

ரஷியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தல் இன்றும், நாளையும் நடக்கிறது. உக்ரைனுடான போருக்கு மத்தியில் ரஷியா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 1… Read More »ரஷ்ய தேர்தல் …. வாக்குப்பதிவு விறுவிறுப்பு….. புதின் மீண்டும் அதிபராக வாய்ப்பு

இந்திய கம்யூ வேட்பாளர்கள் யார்? மாநில நிர்வாகக்குழுவில் தேர்வு

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலாளர்  முத்தரசன்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் மார்ச் 17, 18 தேதிகளில், சென்னையில்… Read More »இந்திய கம்யூ வேட்பாளர்கள் யார்? மாநில நிர்வாகக்குழுவில் தேர்வு

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாக இன்று ஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா சிறப்பாக… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

இரட்டை இலை வழக்கில்….. டில்லி கோர்ட் இன்று தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக அளித்துள்ள புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில்… Read More »இரட்டை இலை வழக்கில்….. டில்லி கோர்ட் இன்று தீர்ப்பு

சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக ஆட்சியில் கடந்த 2010ம் ஆண்டு கோவையில்  முதலாம்,  உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. வரும் 2025ம் ஆண்டு  ஜூன் மாதம்  சென்னையில்  2வது   உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படும். இந்த… Read More »சென்னையில் அடுத்த ஆண்டு செம்மொழி மாநாடு……. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

டில்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அதிகாரிகள் டில்லி முன்னாள் துணை முதன் மந்திரி கலால்துறை மந்திரியுமான மணிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை… Read More »மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கு….. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

  • by Authour

கோவை பேரூர் அருகே வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சிவராத்திரி முன்னிட்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த… Read More »வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை துரத்திய காட்டு யானை

பள்ளி அருகே குட்கா விற்றதாக திருச்சியில் 3 பேர் கைது…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை பள்ளி அருகே விற்றதாக மூன்று பேரை திருச்சி எஸ் பி தனிப்படை போலீசார் கைது செய்துஉள்ளதோடு அவர்களிடமிருந்து விற்பனைக்கு… Read More »பள்ளி அருகே குட்கா விற்றதாக திருச்சியில் 3 பேர் கைது…

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வு நிலைபேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து… Read More »கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்… புதுகையில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..

தருமபுர ஆதின விவகாரம்.. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விசிக முழக்கம் …பரபரப்பு..

  • by Authour

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், காசியில் ஞானரத யாத்திரையை நிறைவு செய்து நேற்று மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்திற்கு திரும்பினார். வழியெங்கும் பொதுமக்கள்களை… Read More »தருமபுர ஆதின விவகாரம்.. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி விசிக முழக்கம் …பரபரப்பு..

error: Content is protected !!