Skip to content

March 2024

கரூரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 2.60 லட்சம் பணம் பறிமுதல்..

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையினர் பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபட்டு… Read More »கரூரில் ஆவணமின்றி எடுத்து வந்த ரூ. 2.60 லட்சம் பணம் பறிமுதல்..

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

  • by Authour

திமுக  கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு  நாகை(தனி), திருப்பூர் ஆகிய தொகுதிகள்  கடந்த தேர்தலைப்போல இப்போதும் ஒதுக்கப்பட்டுள்ளது.  நாகை  தொகுதியில் திருவாரூர் மாவட்ட  இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வை செல்வராஜ் வேட்பாளராக  நிறுத்தப்படுகிறார். இவர்… Read More »நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ்…… திருப்பூரில் சுப்பராயன்

கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மக்களவைத் தேர்தல்  நடைபெறுவதால், இந்த 3 மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி ஏற்கனவே 5 முறை தமிழகம் வந்து உள்ளார்.  இன்று 6வது முறையாக கோவை வருகிறார். கோவையில் அவர் வீதி வீதியாக சென்று… Read More »கோவையில் இன்று பிரதமர் மோடி ரோடு ஷோ…… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது.. கவர்னர் முதல்வருக்கு கடிதம்..

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என கடந்த டிச., 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு… Read More »மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது.. கவர்னர் முதல்வருக்கு கடிதம்..

இன்ஸ்டாவில் விபரீத வீடியோ.. 2 வாலிபர்கள் கைது..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (23). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிராமத்துக்கு அருகேயுள்ள வைரவன் தருவை குளத்தில் நண்பர்களுடன்… Read More »இன்ஸ்டாவில் விபரீத வீடியோ.. 2 வாலிபர்கள் கைது..

காதலை கைவிடாத மகளை கொலை செய்த தாய், தந்தை உட்பட 3 பேர் கைது..

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (37). இவரது 16 வயது மகள் பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் மாணவி கடந்த 14-ம் தேதி… Read More »காதலை கைவிடாத மகளை கொலை செய்த தாய், தந்தை உட்பட 3 பேர் கைது..

இன்றைய ராசிபலன் – 18.03.2024

  • by Authour

இன்றைய ராசிப்பலன் –  18.03.2024   மேஷம்   இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில்… Read More »இன்றைய ராசிபலன் – 18.03.2024

லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, எஸ்பிஐ வங்கி 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை கடந்த 5ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ஆனால் முழுமையான விவரங்களை… Read More »லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம் ரூ.509 கோடி பெற்ற திமுக

தேர்தல் நடைமுறையை மீறினாரா திருச்சி அதிகாரி… ?

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள அன்பில் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.  அன்பில் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட முக்கிய… Read More »தேர்தல் நடைமுறையை மீறினாரா திருச்சி அதிகாரி… ?

திருச்சி அருகே ஸ்டேட் பேங்கில் திடீர் தீ விபத்து

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது துவாக்குடி இங்கு சிட்கோ பகுதியில் அமைந்துள்ளது எஸ்பிஐ வங்கி.  இவ்வங்கியில் சிட்கோவில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் அனைத்தும் வங்கி கணக்குகள் வைத்துள்ளன. அது மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களும்… Read More »திருச்சி அருகே ஸ்டேட் பேங்கில் திடீர் தீ விபத்து

error: Content is protected !!