Skip to content

March 2024

தைலாபுரத்தில் இன்று மாலை…..பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.  இந்த நிலையில் இன்று மாலை  தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் … Read More »தைலாபுரத்தில் இன்று மாலை…..பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திருச்சியில் ரூ.4.10 லட்சம் பறிமுதல்…. பறக்கும் படை அதிரடி…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திருச்சி ஓயாமேரி சஞ்சீவி நகர் அருகே… Read More »திருச்சியில் ரூ.4.10 லட்சம் பறிமுதல்…. பறக்கும் படை அதிரடி…

லாரி டயர் வெடித்து டிரைவர் பலி… திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்பக்கம் டயர் வெடித்ததில் டிரைவர் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி, பக்கநாடு,… Read More »லாரி டயர் வெடித்து டிரைவர் பலி… திருச்சி அருகே சம்பவம்..

கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

  • by Authour

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை,  2 பதவிகளையும் ராஜினாமா செய்கிறார்.  அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அவர்  இன்று பதவிகளை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு… Read More »கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

தீப்பொறி பட்டு தீப்பிடித்த எரிந்த வீடு…. திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள காமராஜ் நகரில் வீட்டில் சமையல் செய்ய விறகு அடுப்பை பற்ற வைத்த போது தீப்பொறி வீட்டின் கூரை மீது பட்டு தீ பிடித்து எரிந்தது புள்ளம்பாடி… Read More »தீப்பொறி பட்டு தீப்பிடித்த எரிந்த வீடு…. திருச்சி அருகே பரபரப்பு..

அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

  • by Authour

அ.தி.மு.க.வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த… Read More »அதிமுக கொடி, சின்னம்…… ஓபிஎஸ் பயன்படுத்தலாமா? ஐகோர்ட் இன்று தீர்ப்பு

திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.  எனவே  உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம்… Read More »திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

திருச்செந்தூர் கோயிலில் ஓபிஎஸ் மனமுருக வேண்டுதல்….

உட்கட்சி பிரச்சினை காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று… Read More »திருச்செந்தூர் கோயிலில் ஓபிஎஸ் மனமுருக வேண்டுதல்….

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

  • by Authour

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் பாலா. தொலைக்காட்சியைத் தாண்டி சினிமாவில் பயணித்து வருவதுடன், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். அத்துடன் தன் உதவும் குணத்தால்… Read More »பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் வழங்கிய நடிகர் பாலா…நெகிழ்ச்சி சம்பவம்…

20ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல்….22ல் திருச்சியில் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தல்  வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட  40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.  இந்த நிலையில் எந்த கட்சியும் இன்னும் வேட்பாளர் பட்டியல் நிறைவு செய்யவில்லை.… Read More »20ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல்….22ல் திருச்சியில் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!