Skip to content

March 2024

அதிமுக கொடி, சின்னம் ஓபிஎஸ் பயன்படுத்த தடை…ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையிலும் அவர் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டதுடன், அதி்முக வேட்டி, காரில் அதிமுக… Read More »அதிமுக கொடி, சின்னம் ஓபிஎஸ் பயன்படுத்த தடை…ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

  • by Authour

பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பொழுது உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு  மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.… Read More »தமிழிசை ராஜினாமா….. கருத்து சொல்ல விரும்பவில்லை….. அண்ணாமலை பேட்டி

தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஸ்டார் பிராண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட்… Read More »தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி….. வேட்பாளர் துரை வைகோ

  • by Authour

திமுக கூட்டணியில்  திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டது.இதில் முதல்வர் ஸ்டாலின்,  வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த தொகுதியில்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின்  மகனும்,  கட்சியின்   தலைமை நிலைய… Read More »திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி….. வேட்பாளர் துரை வைகோ

இளங்கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 2017, 2019, 2023-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி… Read More »இளங்கலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு…

காங்கிரசுக்கு…….கரூர், நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

  • by Authour

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.   அந்த 10 தொகுதிகள் விவரம் வருமாறு: திருவள்ளூர்(தனி) கடலூர், கிருஷ்ணகிரி,  விருதுநகர்,  சிவகங்கை,  கரூர், கன்னியாகுமரி,  மயிலாடுதுறை, கன்னியாகுமரி. இதற்கான ஒப்பந்தத்தில்… Read More »காங்கிரசுக்கு…….கரூர், நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு

கூலிதொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்… விசிகவினர் எஸ்பியிடம் புகார்..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ராங்கியம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன் ராஜேஷ் (35)கூலி தொழிலாளியான இவர் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாலையோரத்தில் மது… Read More »கூலிதொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல்… விசிகவினர் எஸ்பியிடம் புகார்..

நாமக்கல்……கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி

திமுக கூட்டணியில் உள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதி  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அந்த கட்சியின்   தலைவர் ஈஸ்வரன் அறிவித்து இருந்தார். அதன்படி  நாமகல்… Read More »நாமக்கல்……கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல… அரசு ஆசிரியர் வீட்டில் டிஜிட்டல் பேனர்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையம் வசிப்பவர் செந்தில் குமார். இவர் குப்பாண்டியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செந்தில் வடிவு கரூர் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி… Read More »எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல… அரசு ஆசிரியர் வீட்டில் டிஜிட்டல் பேனர்..

பொன்முடிக்கு பதவிபிரமாணம் செய்துவைக்க மறுப்பு….. கவர்னர் மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி,  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஐகோர்ட் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. இதனால் அமைச்சர் பதவியும் இழந்தார். … Read More »பொன்முடிக்கு பதவிபிரமாணம் செய்துவைக்க மறுப்பு….. கவர்னர் மீதுஉச்சநீதிமன்றத்தில் வழக்கு

error: Content is protected !!