Skip to content

March 2024

திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்… திருச்சியில் பறக்கும் படை அதிரடி..

  • by Authour

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பையொட்டி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன்படி ரொக்கமாக ரூபாய் 50,000 மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி அளித்துள்ளது. அதற்கு மேலான தொகை கொண்டு செல்லும் போது பணம் பறிமுதல்… Read More »திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்… திருச்சியில் பறக்கும் படை அதிரடி..

பீகாரில் பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு…..மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

  • by Authour

பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. 2020-ல் ராம் விலாஸ் பஸ்வான்… Read More »பீகாரில் பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு…..மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரக்கூட்டம்  சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் இன்று மதியம் நடந்தது. கூட்டத்தில்  மத்திய அமைச்சர் முருகன்,  மாநில பாஜ தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம்,  டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், … Read More »ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பேன்…….சேலத்தில் பிரதமர் மோடி பேச்சு

மக்களவை தேர்தல்… திருச்சிக்கு படையெடுக்கும் தலைவர்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததை அடுத்து அனைத்துக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி, அதிமுக தலைமையிலான அணி மற்றும் பிஜேபி தலைமையிலான அணி என… Read More »மக்களவை தேர்தல்… திருச்சிக்கு படையெடுக்கும் தலைவர்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்…

திருச்சியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது அதைத் தொடர்ந்து வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாணவியர்கள் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு… Read More »திருச்சியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி…

மக்களவை தேர்தல்… கோவையில் இருசக்கர வாகன பேரணி…

  • by Authour

மக்களவைத் தேர்தலிலை முன்னிட்டு பொது மக்களிடையே 100 சதவீத வாக்களிப்பு ஏற்படுத்தும் நோக்கில் வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இரு சக்கர வாகன பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும்… Read More »மக்களவை தேர்தல்… கோவையில் இருசக்கர வாகன பேரணி…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தாது ஏன்? அமைச்சர் கேள்வி

கோவை மாவட்டத்திற்கு  தேர்தல் பிரசாரத்திற்கு நேற்று வந்த பிரதமர் மோடி, 1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  இது தொடர்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, கோவை பயங்கரவாத… Read More »தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்தாது ஏன்? அமைச்சர் கேள்வி

விடிய, விடிய 50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு வினோத திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் என பல்வேறு வினோத திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த… Read More »விடிய, விடிய 50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!…

என் கட்சி லெட்டர் பேட் களவு போச்சு… போலீசாரை கதறவைத்த மன்சூர் அலிகான்..

சினிமா, அரசியல் என இரண்டு தளங்களிலும் இயங்கி வருபவர் மன்சூர் அலிகான். தான் பேசும் அதிரடி கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியும் வருகிறார். சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசிய கருத்து கடும்… Read More »என் கட்சி லெட்டர் பேட் களவு போச்சு… போலீசாரை கதறவைத்த மன்சூர் அலிகான்..

தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம்-புதுச்சேரியில்  முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை காலை 11 மணிக்கு  தொடங்குகிறது.… Read More »தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

error: Content is protected !!