Skip to content

March 2024

பெரம்பலூரில் ரூ.2 லட்சம் பறக்கும் படை பறிமுதல்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், 148, குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம் வட்டம், சிறுகுடல் கீழப்புலியூர் கிராம சாலையில் 19.03.2024 அன்று மாலை 03.15 மணி அளவில் குன்னம் வட்டம், நமையூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் த/பெதங்கராக… Read More »பெரம்பலூரில் ரூ.2 லட்சம் பறக்கும் படை பறிமுதல்..

மக்களவை தேர்தல்…முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்.. திருச்சியில் முன்னேற்பாடு பணி தீவிரம்…

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து… Read More »மக்களவை தேர்தல்…முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்.. திருச்சியில் முன்னேற்பாடு பணி தீவிரம்…

என் ஓட்டு! என் உரிமை! செல்பி எடுத்து தேர்தல் விழிப்புணர்வு …

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பான “தேர்தல் பருவம்! தேசத்தின் பெருமிதம்!!” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின்… Read More »என் ஓட்டு! என் உரிமை! செல்பி எடுத்து தேர்தல் விழிப்புணர்வு …

திருச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.… Read More »திருச்சியில் திமுக நிர்வாகியிடம் ரூ. 1.50 லட்சம் பறிமுதல்…

உங்களுக்கு அறிவு இல்லையா? பிரபல நடிகையை அழ வைத்த பிரபுதேவா!..

நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடிகை ஒருவரை அழ வைத்துள்ளார். அவர் அழ வாய்த்த நடிகை  வேறு யாரும் இல்லை பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சாந்தி தான். சாந்தி… Read More »உங்களுக்கு அறிவு இல்லையா? பிரபல நடிகையை அழ வைத்த பிரபுதேவா!..

தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியைச் சேர்ந்தவர் கனகா. இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கனகாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.… Read More »தூத்துக்குடியில் பெண் வெட்டிக்கொலை…

திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் பெட்டவாய்த்தலை செக்போஸ்ட் அருகில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரகூரில் இருந்து வந்த சந்தானகுமார் என்பவர் காரில் வந்தார்.… Read More »திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

மோடி பேரணியில் மாணவர்கள்…..தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

  • by Authour

பிரதமர் மோடி நேற்று மாலை கோவையில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் முக்கிய வீதிகளில் திறந்த காரில் சென்றார். அவர் செல்லும் வழி நெடுக மக்கள்  திரண்டு நின்றிருந்தனர்.  அப்போது கோவை யை… Read More »மோடி பேரணியில் மாணவர்கள்…..தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் உதவி செயற்பொறியாளர் கோபி… Read More »வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி குளித்தலை அலுவலகம் முற்றுகை..

தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

  • by Authour

தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024… Read More »தேர்தல்…….ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்…. மு.க. ஸ்டாலின் கடிதம்

error: Content is protected !!