Skip to content

March 2024

10 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் யார்?.. காங்கிரஸ் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும்…

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்… Read More »10 தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் யார்?.. காங்கிரஸ் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும்…

ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. திருச்சி க்ரைம் செய்திகள்..

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் அல்லூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திருச்சி யிலிருந்து கரூர் நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் திருச்சி நோக்கி சென்ற டூவீலரை மோதி ரோட்டு ஓரத்தின் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில்… Read More »ஆம்புலன்ஸ் மோதி விபத்து.. திருச்சி க்ரைம் செய்திகள்..

பெரம்பலூரில் மதிமுக கட்சியின் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்.

  • by Authour

பெரம்பலூரில் மதிமுக கட்சியின் சார்பில், மாவட்ட சிறப்பு கூட்டம் இன்று கட்சியின் அவைத்தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைப்பெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற… Read More »பெரம்பலூரில் மதிமுக கட்சியின் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்.

அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பாடிய ”என் வாக்கு என் உரிமை … கலெக்டர் கற்பகம் வெளியிட்டார்

  • by Authour

  இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் வாக்கினை செலுத்தி ஜனநாயக் கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக… Read More »அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பாடிய ”என் வாக்கு என் உரிமை … கலெக்டர் கற்பகம் வெளியிட்டார்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – போலீசார் விசாரணை..

  • by Authour

கோவை செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வருவபவர் ராமச்சந்திரன்.அதே பகுதியில் இவரது வீடு உள்ளது.வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வீட்டின்… Read More »ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – போலீசார் விசாரணை..

காரைக்காலில் இருந்து நாகைக்கு, படகில் மதுபானம் கடத்தல்..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பாண்டி சாராயம் மற்றும் மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க தனிப்படை போலீசார் மாவட்டத்தின் எல்லையான சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியை பலப்படுத்தி வருகின்றனர்.… Read More »காரைக்காலில் இருந்து நாகைக்கு, படகில் மதுபானம் கடத்தல்..

20 நாட்களில் 40 தொகுதி.. முதல்வர் ஸ்டாலின் பிரச்சார முழுவிபரம்..

பாராளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 22ம் தேதி முதல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அன்றைய தினம் திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து… Read More »20 நாட்களில் 40 தொகுதி.. முதல்வர் ஸ்டாலின் பிரச்சார முழுவிபரம்..

அந்த ஒரு சீட்டுக்காக பாஜ கூட்டணியில் 3 கட்சிகள் மல்லுக்கட்டு…

  • by Authour

பாஜ கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, ஐகேஜே, புதிய நீதி கட்சி, த மமுக,  ஓபிஎஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாமகவிற்கு 10 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு விட்டன. இன்றைய தினம் அமமுகவி்ற்கு… Read More »அந்த ஒரு சீட்டுக்காக பாஜ கூட்டணியில் 3 கட்சிகள் மல்லுக்கட்டு…

அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகள் இவைதான்..

  • by Authour

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, தஞ்சை,  விருதுநகர், கடலூர் ஆகிய 5 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஓப்பந்தத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேமுதிக… Read More »அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகள் இவைதான்..

வாய்ப்பு மறுக்கப்பட்ட திமுக எம்பிக்கள்..

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.  இதில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி… Read More »வாய்ப்பு மறுக்கப்பட்ட திமுக எம்பிக்கள்..

error: Content is protected !!