Skip to content

March 2024

வண்ண கோலமிட்டு மகளிர் சுய உதவிக்குழு தேர்தல் விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மகளிர் சுய உதவிக் குழுவினர் வண்ணக் கோலங்களையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை பார்வையிட்ட அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரீ ஸ்வர்ணா மகளிர் குழுவினர் தங்கள்… Read More »வண்ண கோலமிட்டு மகளிர் சுய உதவிக்குழு தேர்தல் விழிப்புணர்வு…

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

அதிமுக 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியலை (17 தொகுதி)இன்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொகுதி வாரியாக வேட்பாளர்கள் விவரம் வருமாறு: கோவை – சிங்கை ராமச்சந்திரன், பொள்ளாச்சி- கார்த்திகேயன், திருச்சி… Read More »அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்….. எடப்பாடி அறிவித்தார்

பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜர்  கோவிலுக்கு மேலும் பெருமை சேர்ப்பது ஆழித்தேர். பங்குனி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இந்த  தேரோட்டம் நடைபெறும்.  ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.  அத்தனை சிறப்பு வாய்ந்த  ஆழித்தேரோட்டம் இன்று திருவாரூரில் கோலாகலமாக… Read More »பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேரோட்டம்… திருவாரூரில் கோலாகலம்

திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் திருச்சி தில்லை நகர் பகுதியில் தேர்தல் பறக்கும்… Read More »திருச்சியில்ரூ. 42 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை…

பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

  • by Authour

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.கழகத்தால் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, இன்று  விமானத்தில் தூத்துக்குடி  வந்தார்.  அவருக்கு விமான நிலையத்தில்,  அமைச்சர்கள்  அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ்,… Read More »பாஜவின் மக்கள் விரோத திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி…. கனிமொழி ஆவேசம்..

திருச்சி அருகே குழந்தை கடத்த வந்துள்ளதாக வாட்ஸப்பில் பொய் தகவல் பரப்பிய டிரைவர் கைது..

  • by Authour

சமீப காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவி வருவதும் அதனை சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்கள் பரப்பி போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி குழுமணி… Read More »திருச்சி அருகே குழந்தை கடத்த வந்துள்ளதாக வாட்ஸப்பில் பொய் தகவல் பரப்பிய டிரைவர் கைது..

அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நத்தமாங்குடியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மேட்டுப்பட்டி… Read More »அரசு பஸ் கவிழ்ந்து விபத்து… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… 15 பேர் படுகாயம்…

இளையராஜா வாழ்க்கை…. சினிமா ஆகிறது…. தனுஷ் நடிக்கிறார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு  நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது: “எங்கிருந்து இந்தக்… Read More »இளையராஜா வாழ்க்கை…. சினிமா ஆகிறது…. தனுஷ் நடிக்கிறார்

ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

  • by Authour

மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). கடந்த 2022-ம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ரவுடி கண்ணன் படுகொலையில் ஈடுபட்ட 20பேரில் இவரும் ஒருவர்.2022ம் ஆண்டு மயிலாடுதுறை… Read More »ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

  • by Authour

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்  சி. விஜயபாஸ்கர்,   தற்போது இவர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இவர் மீது  பல்வேறு ஊழல்புகார்கள் கூறப்பட்டு வந்தது.  ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில்  வாக்காளர்களுக்கு பணம்… Read More »மாஜி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

error: Content is protected !!