Skip to content

March 2024

திருச்சியில் நாளை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை   தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். சென்னையில் இருந்து காலையில்  புறப்படும் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  மாலையில் திருச்சி சிறுகனூரில் நடைபெறும்  தேர்தல் பிரசார… Read More »திருச்சியில் நாளை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

100% வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் விழிப்புணர்வு பேரணி…

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில் பாராளுமன்ற பொது தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிக்க வாக்காளர் உறுதிமொழி மற்றும் பேரணி நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சி ராமச்சந்திரா நகரில் இருந்து புறப்பட்டு எடமலைப்பட்டி… Read More »100% வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் அருகே ரூ. 1.40 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தேர்தலில் பணப்பரிமாற்றங்களை தடுக்கும் வகையில் பறக்கும் படை குழுக்கள்… Read More »அரியலூர் அருகே ரூ. 1.40 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படை

பொன்முடிக்கு பதவி பிரமாணம்…. கவர்னருக்கு இன்று இரவு வரை கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு,  சென்னை ஐகோர்ட் விதித்த  3 வருட சிறை தண்டனையால் அவரது எம்.எல்.ஏ. பதவி காலியானது. இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பொன்முடி உச்சநீதிமன்றத்தில்… Read More »பொன்முடிக்கு பதவி பிரமாணம்…. கவர்னருக்கு இன்று இரவு வரை கெடு…. உச்சநீதிமன்றம் அதிரடி

ஓபிஎஸ்சுக்கு அல்வா கொடுத்த பாஜக……

  • by Authour

அதிமுகவில் இருந்து வெளியேறிய  ஓ.பன்னீர்செல்வம்,  அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வந்தார்.  இந்த நிலையில்  பாஜகவை ஆதரித்து வந்த ஓபிஎஸ், அந்த கட்சியிடம்  பெரிய  எதிர்பார்ப்புகளுடன் சென்றார்.  இரட்டை இலையை… Read More »ஓபிஎஸ்சுக்கு அல்வா கொடுத்த பாஜக……

கரூரில் தேர்தல் செலவின பார்வையார்களுக்கான ஆய்வு கூட்டம்…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் மனுத்தாக்கல் துவங்கியுள்ள நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் போசு பாபு அலிதலைமை தாங்கினார். இதில், கரூர் மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு… Read More »கரூரில் தேர்தல் செலவின பார்வையார்களுக்கான ஆய்வு கூட்டம்…

தஞ்சை அரசு மருத்துவமனையில் உலக மனநலிவு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

ஆண்டுதோறும் மார்ச் 21ம் தேதி உலக மனநலிவு தினமாக கொண்டாடப்படுகிறது. இது ஒரு மரபணு குறைபாடு. கருமுட்டை உருவாகி செல் பிரியும்போது ஏற்படும் மாறுபாடு. நமது செல்களில் 21 ஜோடி குரோமோசம்கள் இருக்கும். அவற்றில்… Read More »தஞ்சை அரசு மருத்துவமனையில் உலக மனநலிவு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி…. வேட்பாளர் பட்டியலுடன் டில்லி விரைந்தார் அண்ணாமலை

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியி்டுகிறது.   இது தவிர 4 தொகுதிகளில்( பாரிவேந்தர்,  ஏசி சண்முகம்,  ஜான்பாண்டியன், தேவநாதன் யாதவ்)  கூட்டணி கட்சியினர்… Read More »தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி…. வேட்பாளர் பட்டியலுடன் டில்லி விரைந்தார் அண்ணாமலை

தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இ நாம் முறையில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இதில் 560 கிலோ பருத்தி, அதிகப் பட்சம் கிலோ ஒன்றிற்கு 72.89 க்கும், 250… Read More »தஞ்சை அருகே பருத்தி மறைமுக ஏலம்….

பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு…

தஞ்சை மாவட்டம்,  பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் வருகைப் புரிந்து வருடாந்திர ஆய்வு மேற்க் கொண்டார். வீரர்களின் அணி பயிற்சி ,ஏணி பயிற்சி, நீர் தாங்கி வண்டி… Read More »பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு…

error: Content is protected !!