Skip to content

March 2024

அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வரை, உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லவதை தடுக்க,  சோதனை… Read More »அமைச்சர் எ.வ.வேலு வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படை

சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு..!

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்ட… Read More »சீமான் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு..!

பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

  • by Authour

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக   வேட்பாளராக  அமைச்சர் கே. என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.   அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று காலை அவர்  பெரம்பலூரில்… Read More »பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு வேட்பு மனு தாக்கல்..

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்….

  • by Authour

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ,சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.  பங்குனி பெருவிழா முன்னிட்டு நாள்தோறும்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்….

எதிர்க்கட்சிகளை மிரட்ட கெஜ்ரிவால் கைது….. திருச்சியில் வைகோ பேட்டி

திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள  தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவும் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி வந்த வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: ஏகாதிபத்தியத்திற்கும்,… Read More »எதிர்க்கட்சிகளை மிரட்ட கெஜ்ரிவால் கைது….. திருச்சியில் வைகோ பேட்டி

உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

  • by Authour

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கவர்னர் ரவி கூறினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  சந்திரசூட் தலைமையிலான… Read More »உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி…. பொன்முடியை அழைத்தார் கவர்னர்..

திருச்சி மாவட்டத்திற்கு 3307 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்..

  • by Authour

மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2547 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 3053 வாக்குப்… Read More »திருச்சி மாவட்டத்திற்கு 3307 வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்..

உலக சிட்டுக்குருவிகள் தினம்…கரூரில் பொதுமக்களுக்கு 1000 தண்ணீர் தொட்டி வழங்கல்….

  • by Authour

கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு உலக சிட்டுக் குருவிகள் தினம்,… Read More »உலக சிட்டுக்குருவிகள் தினம்…கரூரில் பொதுமக்களுக்கு 1000 தண்ணீர் தொட்டி வழங்கல்….

பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான கணினி முறை குலுக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறது.… Read More »பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி தீவிரம்…

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Authour

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய  வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு  கொண்டு  சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இன்றைய… Read More »கெஜ்ரிவால் கைதை எதிர்த்து மனு….. உச்சநீதிமன்றம் விசாரணை

error: Content is protected !!