Skip to content

March 2024

எத்தனை நாளானாலும் சரி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் கேஜ்ரிவால் அறிவிப்பு

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்  டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில்… Read More »எத்தனை நாளானாலும் சரி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் கேஜ்ரிவால் அறிவிப்பு

இன்றைய ராசிபலன்… (23.03.2024)

சனிக்கிழமை.. மேஷம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின… Read More »இன்றைய ராசிபலன்… (23.03.2024)

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலைகளில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு விழா…

  • by Authour

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் நோன்பு தொடங்கியது. இதைத்தொடர்ந்து பள்ளிவாசல்களில் தினமும் மாலையில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு பிறகு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம்… Read More »ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு விழா…

தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு… Read More »தர்பூசணியில் தேர்தல் விழிப்புணர்வு சிற்பம்….

அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில் அரியலூர் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வார் ரூமை அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிவசங்கர் திறந்து வைத்தார்.… Read More »அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் –…. பிரபு தேவா

இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர்.… Read More »25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் –…. பிரபு தேவா

தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிக்கு உட்பட்ட நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் மீனா வயது 51 இவரது கணவர் அன்பழகன். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள்… Read More »தஞ்சை அருகே 3 வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை….

சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி

வேலூர் நகராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்கு 2012-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் அமைச்சர் வி.எஸ். விஜயிடம் வேலை பார்த்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் அனுஷ்குமாரின் மனைவி கார்த்தியாயினி அதிமுக சார்பில் வேட்பாளராக தேர்வானார். பி.ஹெச்.டி… Read More »சிதம்பரம் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி

புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக , புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அன்று வாக்குசாவடியில் பணிபுரியவுள்ள தலைமை… Read More »புதுகையில் வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் கணிணி முறையில் தேர்வு…

error: Content is protected !!