Skip to content

March 2024

E.D சீல் வைத்த திருச்சி மணல் குவாரியில் மணல் கொள்ளை… அதிகாரிகள் கவனிப்பார்களா?

திருச்சி மாவட்டத்தில் கொள்ளிட ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து வருவதும தொடர்பான புகார்களின் அடிப்படையில் 3 மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் திடீர்சோதனை நடத்தி ஆவணங்களை அள்ளிச்சென்றனர். இது… Read More »E.D சீல் வைத்த திருச்சி மணல் குவாரியில் மணல் கொள்ளை… அதிகாரிகள் கவனிப்பார்களா?

நீலகிரி திமுக வேட்பாளர் ராஜாவின் காரை சரியாக சோதனை செய்யாத பெண் அதிகாரி சஸ்பெண்ட்..

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.பி., ராஜா மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 25ம் தேதி ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வேட்பாளர் ராஜா சென்றுள்ளார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும்… Read More »நீலகிரி திமுக வேட்பாளர் ராஜாவின் காரை சரியாக சோதனை செய்யாத பெண் அதிகாரி சஸ்பெண்ட்..

ஓபிஎஸ்சுக்கும், மன்சூருக்கும் பலாப்பழம் ..

மக்களவை தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மற்றும் வேலூர் தொகுதியில்… Read More »ஓபிஎஸ்சுக்கும், மன்சூருக்கும் பலாப்பழம் ..

பிரதமரின் புகைப்பட காகிதத்தை எரித்து,காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

  • by Authour

காங்கிரஸ் கட்சி 2017 – 18 ஆம் ஆண்டிலிருந்து 2020- 21 ஆண்டு வரை கிடைத்த வருமானத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால், 1,700 கோடி ரூபாய் அபராதம்… Read More »பிரதமரின் புகைப்பட காகிதத்தை எரித்து,காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

  • by Authour

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வெள்ளாஞ்செட்டித் தெருவில் தமிழ்த்தாய்க் கோட்டத்தில் 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிலையைப் புதுச்சேரி… Read More »தஞ்சை அருகே 15 அடி உயர திருவள்ளுவர் சிலை திறப்பு….

தஞ்சையில் தேர்தல் விதிமீறல்…. எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் மீது வழக்குப்பதிவு..

தஞ்சாவூர் மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவில் தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன் ஆகியோர் நேற்று மாலை பிரசாரம் செய்தனர். அப்போது, அவர்கள் இருவர் சென்ற காரிலும் மற்றும் அவர்களுடன் வந்த 20… Read More »தஞ்சையில் தேர்தல் விதிமீறல்…. எம்எல்ஏ-மாநகராட்சி மேயர் மீது வழக்குப்பதிவு..

நோட்டா பக்கம் போகாதீங்க…. திருச்சியில் விஜய் ஆண்டனி பேட்டி…

  • by Authour

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகினார். நான் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நான் படத்திற்கு பிறகு சலீம்,… Read More »நோட்டா பக்கம் போகாதீங்க…. திருச்சியில் விஜய் ஆண்டனி பேட்டி…

திருமா-வுக்கு ”பானை சின்னம்” …

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு தீப்பெட்டி… Read More »திருமா-வுக்கு ”பானை சின்னம்” …

டில்லியில் நாளை ஆர்ப்பாட்டம்…. திருமா., பங்கேற்கிறார்…

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி இன்று மாலை வேட்பு மனுவை திரும்ப பெற்று அதனை தொடர்ந்து எத்தனை பேர்… Read More »டில்லியில் நாளை ஆர்ப்பாட்டம்…. திருமா., பங்கேற்கிறார்…

திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

  • by Authour

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் 19ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம், திருவானைக்கோவிலில்… Read More »திருச்சியில் அதிமுக- நாதக வேட்பாளர்கள் திடீர் சந்திப்பு….

error: Content is protected !!