Skip to content

March 2024

வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

  • by Authour

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தி எஸ்.எஸ்.ஐயாக பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது,  வங்கதேச… Read More »வங்கதேசத்தில் கைதான எஸ்.எஸ்.ஐ. ….திருச்சியில் பணியாற்றியவர்…

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம்…. கரூரில் பிரபல டாக்டர்..

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம் என தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை வீட்டின் வெளியே வைத்து உள்ள கரூரின் பிரபல மருத்துவர். கரூர் பண்டரிநாதன் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவமனை… Read More »நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம்…. கரூரில் பிரபல டாக்டர்..

விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

  • by Authour

அதிமுக ஆட்சியில்  சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர்,  இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த… Read More »விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகை நகல் …. அமலாக்கத்துறை கேட்கிறது

கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு…

  • by Authour

 ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் சரவணன் பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகர துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி… Read More »கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு…

ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

அரியலூர் மாவட்டம்,  உடையார்பாளையம் அருகே கட்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி குமரி (40). இவர் சாலையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்கு கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியே சாலையில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்… Read More »ஜெயங்கொண்டம் அருகே டூவீலர் மோதி பெண் பலி….

திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

  • by Authour

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காவேரி மகளிர் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றமும் இளையோர் எக்ஸ்னோராவும் இணைந்து மஞ்சப்பை எடுப்போம் மண்வளம் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர்… Read More »திருச்சியில் மஞ்சப்பை எடுப்போம்…மண்வளம் காப்போம்…விழிப்புணர்வு நிகழ்ச்சி..

சென்னை எஸ்.ஐ…….. வங்கதேசத்தில் கைது

 சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலையத்தில்  உதவி ஆய்வாளராக  பணியாற்றியவர்  ஜான் செல்வராஜ். இவர்  நேற்று வங்க தேச எல்லையான  ஜானியாபாத் என்ற பகுதியின் வழியாக வங்க தேசத்திற்குள் நுழைய முயன்றபோது, … Read More »சென்னை எஸ்.ஐ…….. வங்கதேசத்தில் கைது

100% வாக்களிப்பது குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு…

  • by Authour

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வடக்கு வாசல் பகுதி அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களின்… Read More »100% வாக்களிப்பது குறித்து ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு…

திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…

  • by Authour

2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு சாவடி அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள… Read More »திருச்சியில் மாற்றுதிறனாளிகளுக்கான மாதிரி வாக்குசாவடி…. கலெக்டர் ஆய்வு…

கரூர் அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் அமைந்துள்ளது.  500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி… Read More »கரூர் அருகே கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்…

error: Content is protected !!