Skip to content

March 2024

நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…

  • by Authour

திமுக துணை பொதுச் செயலாளரும் ,முன்னாள் அமைச்சருமான சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன் (35). கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்ட இவர், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வக்கீல்லான அவர்… Read More »நெல்லை அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்…

திமுக-அதிமுக இடையே தான் போட்டி …. எஸ்.பி. வேலுமணி

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,… Read More »திமுக-அதிமுக இடையே தான் போட்டி …. எஸ்.பி. வேலுமணி

சீட் கிடைக்காத விரக்தி… பாஜகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி….

  • by Authour

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை சந்தித்த நிலையில் தஞ்சை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் டாக்டர் ப.ராமநாதன் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் கூண்டோடு விலகி பாரதீய ஜனதா கட்சியில் சேர… Read More »சீட் கிடைக்காத விரக்தி… பாஜகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி….

தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

தஞ்சை அருகே வல்லம் புது சேத்தி பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. கடந்த 22 ம் தேதி ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய கார் ஒன்றை வாலிபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை அருகே திருடி சென்ற கார் நடுரோட்டில் நின்றதால் சிக்கிய திருடன்…

5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…

கர்நாடகா கே.ஆர் பேட்டை தாலுகா லிங்கபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமகுமாரி (26). இவருக்கும் மைசூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது பிரேமகுமாரியின் குடும்பத்தினர் 150 கிராம் தங்கம்… Read More »5 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…

+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு…..

  • by Authour

பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4.38 லட்சம் மாணவர்கள் எழுதினர். 7,951 பள்ளி மாணவர்கள், 1,009 தனித்… Read More »+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு…..

புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 தொடர்பாக பறக்கும்படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களின் பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »புதுகையில் பறக்கும்படை குழுவினர்களுடன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்…

நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு

நாகையில் உள்ள  மீன்வள பல்கலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டி அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை கவர்னர் கிடப்பில் போட்டார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும்… Read More »நாகை மீன்வள பல்கலைக்கு ஜெயலலிதா பெயர்…… நிராகரித்தார் ஜனாதிபதி முர்மு

நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இதையடுத்து நேற்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 10 நாட்கள்… Read More »நான் இரும்பு மனிதன்….. எனக்காக பிரார்த்தியுங்கள்…. கெஜ்ரிவால் அறிக்கை….. மனைவி வெளியீடு

வாய்ப்புகள் மறுப்பு…. மாற்றுத்திறனாளி வாள் வீச்சு வீரர்கள் வேதனை…

  • by Authour

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகின்றது..இதனிடையே கோவை மாவட்ட ஆட்சயரிடம் மனு அளிப்பதற்காக மாற்றுத்திறனாளி வீர்ர்கள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.தேர்தல் நேரம் என்பதால்… Read More »வாய்ப்புகள் மறுப்பு…. மாற்றுத்திறனாளி வாள் வீச்சு வீரர்கள் வேதனை…

error: Content is protected !!