Skip to content

March 2024

டூவீலர் ஸ்டாண்டாக மாறிய திருச்சி பஸ் நிலையம்….. ஓட்டுநர்கள் அவதி

  • by Authour

திருச்சி தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ளது. இங்கு உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு  மற்றும் தனியார் பேருந்துகள்  வந்து செல்கின்றன. இதனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் இரவும்,… Read More »டூவீலர் ஸ்டாண்டாக மாறிய திருச்சி பஸ் நிலையம்….. ஓட்டுநர்கள் அவதி

திருவாரூரில் நிலநடுக்கமா? கலெக்டர் ஆபீசில் பயங்கர சத்தம் ……. ஊழியர்கள் ஓட்டம்

  • by Authour

திருவாரூர்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 9.45 மணி அளவில் ஓரளவு ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டது. கட்டிடம் இடிந்தது போன்ற உணர்வில் பயந்து போன ஊழியர்கள் … Read More »திருவாரூரில் நிலநடுக்கமா? கலெக்டர் ஆபீசில் பயங்கர சத்தம் ……. ஊழியர்கள் ஓட்டம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு…. மாணவ-மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..

நாகையில் 10,ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த பள்ளி மாணவ, மாணவிகளை, ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று தேர்வு அறைக்கு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 8,ம் தேதி… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு…. மாணவ-மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்..

ஐபிஎல் ….சென்னை ரசிகர்கள் ஆதரவு தமிழர்கள் நிறைந்த குஜராத்துக்கா, சிஎஸ்கேவுக்கா?

  • by Authour

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)  இரவு நடைபெறும் 7-வது… Read More »ஐபிஎல் ….சென்னை ரசிகர்கள் ஆதரவு தமிழர்கள் நிறைந்த குஜராத்துக்கா, சிஎஸ்கேவுக்கா?

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா  கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள்,  சிறப்பு அலங்காரத்தில் தாயார் சன்னதியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டார். காலை… Read More »ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்…. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்தனர்

நாடாளுமன்ற தேர்தல்… 100% வாக்களிக்க விழிப்புணர்வு… மினி மாரத்தான் போட்டி.

இந்திய தேர்தல் ஆணையம் ஃபீனிக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.. அரியலூர் மாவட்டம்… Read More »நாடாளுமன்ற தேர்தல்… 100% வாக்களிக்க விழிப்புணர்வு… மினி மாரத்தான் போட்டி.

10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

  • by Authour

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு இன்று  காலை 10 மணிக்கு தொடங்கியது. பள்ளி மாணவ, மாணவிகள் 9.10 லட்சம் பேர், தனி தேர்வர்கள் 28,827 பேர், சிறை கைதிகள் 235 பேர்… Read More »10ம் வகுப்பு…….. தேர்வு தொடங்கியது……

பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

கோவை, பொள்ளாச்சி பகுதியில் நடிகர் யோகி பாபு நடித்து வரும் புதிய சினிமா படம் நடிப்பு நடைபெற்று வருகிறது.இந்திலையில் நடிகர் யோகி பாபு கிணத்துக்கடவில் உள்ள பிரசித்தி பெற்ற பொன்மலை வேலாயுத சாமி கோயிலுக்கு… Read More »பொள்ளாச்சி அருகே பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் யோகிபாபு சாமிதரிசனம்..

பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…

திருச்சி அருகே உள்ள பெல் நிறுவனத்தில் செயல்படும் ஆர் எஸ் கே பள்ளி தான்தோன்றி தனமாக செயல்படுவதாக கூறி பெல் நிறுவனத்தின் பங்குபெறும் தொழிற்சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும்… Read More »பெல் நிறுவன ஆர்.எஸ்.கே பள்ளியை பெல் தொழிற்சங்கத்தினர் முற்றுகை…

கெஜ்ரிவாலுக்கு 134 கோடி கொடுத்தோம்.. காலிஸ்தான் தீவிரவாதி பகிரங்க வீடியோ..

பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான். அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்.  அமெரிக்கா மற்றும் கனடாவில், ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்’ என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பை துவங்கி, அதற்கு தலைமை… Read More »கெஜ்ரிவாலுக்கு 134 கோடி கொடுத்தோம்.. காலிஸ்தான் தீவிரவாதி பகிரங்க வீடியோ..

error: Content is protected !!