Skip to content

March 2024

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்…. ஆதரவற்றோர் இல்லத்தில் நலதிட்ட உதவி- கறிவிருந்து..

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் தமிழக முழுவதும் உள்ள ஏழை எளியவர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்…. ஆதரவற்றோர் இல்லத்தில் நலதிட்ட உதவி- கறிவிருந்து..

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… அரியலூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் நகரத்தில் அண்ணா சிலை அருகில் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் முன்னோடிகள் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் நகரமன்ற… Read More »முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… அரியலூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….

திருச்சி மாவட்டம், உக்கடை அரியமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதற்கு விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெரால்டின் மஞ்சுளா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்… Read More »அரசுப் பள்ளியில் சேர்ப்போம்… திருச்சியில் விழிப்புணர்வு பேரணி….

கோவையில் அண்ணாமலை போட்டியா?

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறி வந்தார். இந்த நிலையில் இன்று   காலை டில்லியில் இருந்து வெளிவரும் செய்திகளில் அண்ணாமலை  மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என  தகவல் வெளியானது. … Read More »கோவையில் அண்ணாமலை போட்டியா?

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் நடத்தும் சரங் கண்காட்சி… விற்பனை

தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் முதல் முறையாக நிதி திரட்டுவதற்காக ஒரு கோடைகால கண்காட்சியை சரங் என்ற பெயரில் நடத்துகிறது. கோடை கால மாதங்களில் அணிந்தும் மகிழும் வகையிலான ஆயத்த ஆடைகள் மற்றும் பிற… Read More »தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில் நடத்தும் சரங் கண்காட்சி… விற்பனை

தூத்துக்குடி வாலிபர் கொலை…. திருச்சி கோர்ட்டில் 3பேர் சரண்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டை  சேர்ந்த  முத்து என்பவரது மகன் வடிவேல் முருகன் (28). இவர் கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் பைக்கில் ஊருக்குச் திரும்பிக் கொண்டிருந்தார். தூத்துக்குடி… Read More »தூத்துக்குடி வாலிபர் கொலை…. திருச்சி கோர்ட்டில் 3பேர் சரண்..

எல்காட் மேலாண் இயக்குனர்……அனிஷ் சேகர் ராஜினாமா

  • by Authour

தமிழ்நாடு  எல்காட் மேலாண் இயக்குனராக  பதவி வகித்து வந்தவர்   டாக்டர் அனிஷ் சேகர்.  இதற்கு முன் அவர் மதுரை கலெக்டராக இருந்தார்.  இன்று அவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். சொந்த… Read More »எல்காட் மேலாண் இயக்குனர்……அனிஷ் சேகர் ராஜினாமா

சென்னை திமுக நிர்வாகி கொலையில் 5 பேர் கோர்ட்டில் சரண்

  • by Authour

சென்னையை அடுத்த வண்டலூர் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஆராவமுதன். 54 வயதான இவர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். கடந்த2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வண்டலூர்… Read More »சென்னை திமுக நிர்வாகி கொலையில் 5 பேர் கோர்ட்டில் சரண்

நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குரிமையை பயன்படுத்துவோம் பணமும் பொருளும் பெறமாட்டோம் வாக்கு செலுத்துவோம், ஜனநாயக கடமை நிறைவேற்றுவோம் உள்பட விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு… Read More »நாடாளுமன்ற தேர்தல்… பணமும் பொருளும் பெறமாட்டோம்…பெரம்பலூரில் உறுதிமொழி..

+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

பெரம்பலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் ஒன்றான பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் க.கற்பகம் இன்று (01.03.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று (01.03.2024)… Read More »+2 பொதுத்தேர்வு… பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் ஆய்வு..

error: Content is protected !!