Skip to content

March 2024

இன்றைய ராசிப்பலன்… (02.03.2024)

சனிக்கிழமை … மேஷம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி குறையும். உங்கள் ராசிக்கு காலை 08.17 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் கவனமும், பேச்சில் நிதானத்துடனும் இருப்பது நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். ரிஷபம் இன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். மிதுனம் இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். வீட்டில் பணிச்சுமை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடகம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை. சிம்மம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மன குழப்பங்கள் சற்று குறையும். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். துலாம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருச்சிகம் இன்று எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கி இருக்கும். தனுசு இன்று உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மகரம் இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும். கும்பம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மீனம்… Read More »இன்றைய ராசிப்பலன்… (02.03.2024)

அதர்வா உடன் ஜோடி சேரும் அதிதி..

  • by Authour

இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற முத்திரையோடு நடிகை அதிதி சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய துறுதுறு நடிப்பாலும், பாடும் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்தார் அதிதி. நடிகர் கார்த்தியோடு ‘விருமன்’ படத்திலும் பின்பு சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்திலும்… Read More »அதர்வா உடன் ஜோடி சேரும் அதிதி..

அதிமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி… பிரேமலதா அதிர்ச்சி…

  • by Authour

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து போட்டியிட வாய்ப்பு கேட்டு, வாய்ப்பு மறுக்கப்படுபவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது வழக்கம் தான். அதிலும் குறிப்பாக தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும், அதிமுகவிலிருந்து… Read More »அதிமுகவில் இணைந்த தேமுதிக நிர்வாகி… பிரேமலதா அதிர்ச்சி…

3ம் தேதி 542 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்….

அரியலூர் மாவட்டத்தில் 03.03.2024 அன்று காலை 07.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஒரே தவணையாக 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது இம்முகாமில்… Read More »3ம் தேதி 542 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்….

பிரபல பாடகிக்கு சங்கீத நாடக அகாடமி விருது

இசை, நடனம், நாடகம், பாரம்பரிய கலைகள் மற்றும் பொம்மலாட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் சங்கீத நாடக அகாடமி விருதுகள் வழங்கப்படும். அதன்படி, 2022 – 23ஆம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.… Read More »பிரபல பாடகிக்கு சங்கீத நாடக அகாடமி விருது

திருச்சி வரகனேரி மஸ்ஜிதே உமர் (ரலி) பள்ளிவாசல் சார்பில் முப்பெரும் விழா..

திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள மஸ்ஜிதே உமர்(ரலி) பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் அன்னை ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) பெண்கள் அரபுக்கல்லூரியின் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, இமாம் அபு ஹனீஃபா மத்ரஸாவின் 17ம் ஆண்டு… Read More »திருச்சி வரகனேரி மஸ்ஜிதே உமர் (ரலி) பள்ளிவாசல் சார்பில் முப்பெரும் விழா..

60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக… Read More »60 வயது நிறைவு… திருக்கடையூரில் மனைவியுடன் டிடிவி வழிபாடு…

திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்…

  • by Authour

வீட்டுப் பணிப்பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா ஆகியோர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்… Read More »திமுக எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நிபந்தனை ஜாமீன்…

பெங்களூரில் ஓட்டலில் வெடித்த மர்மபொருள்…. 4 பேர் காயம்… பரபரப்பு..

  • by Authour

பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பெங்களூரு நகர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த உணவகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அந்த… Read More »பெங்களூரில் ஓட்டலில் வெடித்த மர்மபொருள்…. 4 பேர் காயம்… பரபரப்பு..

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை.. மின்நிறுத்தம் கூடாது… அமைச்சர் தங்கம் தென்னரசு..

  • by Authour

10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில் பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம்… Read More »10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் வரை.. மின்நிறுத்தம் கூடாது… அமைச்சர் தங்கம் தென்னரசு..

error: Content is protected !!