Skip to content

February 2024

கரைவெட்டி பறவைகள் சரணாலய அஞ்சலுறை வௌியீடு…

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலா தேவி கலந்து கொண்டு அண்மையில் ராம்சார் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிலையில் சிறப்பு முத்திரையுடன்… Read More »கரைவெட்டி பறவைகள் சரணாலய அஞ்சலுறை வௌியீடு…

பழுதடைந்த நிலையில் விஏஓ அலுவலகம்…பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் கீழ வீதியில் வி.ஏ.ஓ அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பொது மக்கள் வந்துச் செல்கின்றனர். இந்த அலுவலக கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. மழை நாட்களில் கட்டடத்தின் மேற்கூரை வழியே… Read More »பழுதடைந்த நிலையில் விஏஓ அலுவலகம்…பொதுமக்கள் அச்சம்…

கும்பகோணம் யானை மங்களத்துக்கு விருது….

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த ஆதிகும்பேசுவரர் கோயிலுக்கு யானை மங்களத்தை காஞ்சி மகா பெரியவர் 1982 ஆம் ஆண்டு வழங்கினார். தற்போது 56 வயதாகும் இந்த யானை மங்களத்துக்கு… Read More »கும்பகோணம் யானை மங்களத்துக்கு விருது….

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சா? பாஜக மேலிட பொறுப்பாளர் பரபரப்பு பேட்டி

  • by Authour

அ திமுகவை பொறுத்தவரை பாஜக கூட்டணி முறிந்து விட்டது என உயர்மட்ட தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை  மீண்டும் உருவாக்கிட  தமாகா தலைவர்  ஜி.கே.  வாசன்… Read More »அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சா? பாஜக மேலிட பொறுப்பாளர் பரபரப்பு பேட்டி

ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்…. விஜய் கட்சி குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி

  • by Authour

நடிகர் எஸ் வி சேகர்   நேற்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   முன்னதாக அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: அரசியலுக்கு வரும் நடிகர் விஜய், முதல் முதலாக தேர்தலில் போட்டியிடும் போது, தனித்து… Read More »ஒரு எம்.ஜி.ஆர் தான் இருக்க முடியும்…. விஜய் கட்சி குறித்து நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி

இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக… Read More »இந்தியாவில் முதல்முறை…தனியார் பள்ளியிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம்.

மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பதும், குழந்தை பாக்கியம் உள்பட பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுவதாகவும்… Read More »மயிலாடுதுறை அருகே சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு…

திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்… அய்யாக்கண்ணு உட்பட 20 பேர் கைது..

  • by Authour

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரியும் திருச்சி நெ.1 டோல்கேட்-யில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சீர்மரமிப்பினர் நல சங்க தலைவர்கள் தலைமையில் விவசாயிகள், 68 சாதி சமூகத்தினர் இணைந்து  நேற்றுஆர்ப்பாட்டம் நடத்த… Read More »திருச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்… அய்யாக்கண்ணு உட்பட 20 பேர் கைது..

திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம், வில்லகம் கிராம பகுதியில் வசிப்பவர் ஆல்வின் பெல்லா மின் வயது 24 சம்பவத்தன்று இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை பின் தொடர்ந்து… Read More »திருச்சியில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது…

அரியலூர் அருகே அதிக பணி சுமையால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக (எழுத்தராக) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு (32). இவர்களுக்கு… Read More »அரியலூர் அருகே அதிக பணி சுமையால் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி…

error: Content is protected !!