Skip to content

February 2024

ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு…

கோவை கோட்டை மேடு பகுதியில் பழமை வாய்ந்த பள்ளியாக மன்ப உல் உலூம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் 98 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள்… Read More »ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு…

ஜெயங்கொண்டம் ஜிஎச்-ல் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு செய்தனர். ஜெயங்கொண்டம் அரசு  ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கை வசதிகள், தினசரி நோயாளிகள் புற நோயாளிகள் வருகை பதிவேடு உள் நோயாளிகள்… Read More »ஜெயங்கொண்டம் ஜிஎச்-ல் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு….

தஞ்சை மாஜி எம்.பி. பரசுராமன் மரணம்

  • by Authour

தஞ்சை தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி. பரசுராமன் இன்று காலமானார். அவருக்கு வயரு 63.  இவர் தஞ்சை அடுத்த  ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். கடந்த2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இவர்  திமுக… Read More »தஞ்சை மாஜி எம்.பி. பரசுராமன் மரணம்

ஜெயங்கொண்டம்….மத்திய அரசை கண்டித்து அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பாக விபத்து ஏற்படுத்தி நிற்காமல் செல்லும் வழக்கில் ஓட்டுநர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனை 7 லட்சம் அபராதம் போடும் கடுமையான சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் புதிய… Read More »ஜெயங்கொண்டம்….மத்திய அரசை கண்டித்து அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

பெரம்பலூரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி திறப்பு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம்,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து,… Read More »பெரம்பலூரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதி திறப்பு…

வெற்றி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி….. சைதை துரைசாமி அறிவிப்பு

  • by Authour

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன்  வெற்றி. இவர் சினிமா டைரக்டர். புதிதாக ஒரு படம்  தயாரிக்க திட்டமிட்ட அவர் நண்பர்கள் சிலருடன் லொக்கேசன் பார்க்க  இமாச்சல பிரதேசம் சென்றார். அங்கு  சட்லஜ்… Read More »வெற்றி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி….. சைதை துரைசாமி அறிவிப்பு

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…..சீறிப்பாய்ந்த காளைகள்…. மடக்கிய வீரர்கள்

  • by Authour

தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில்  புனித லூர்து மாதா ஆலய ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டி இன்று காலை  6.50 மணிக்கு உறுதி மொழி… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு…..சீறிப்பாய்ந்த காளைகள்…. மடக்கிய வீரர்கள்

விஜய்-க்கு ரஜினி வாழ்த்து….

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதற்காக விஜய்க்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடப்பாவில் வேட்டையன் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு சென்னை திரும்பிய நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.

தந்தைக்கு மெழுகு சிலை…. திருமணத்தில் வியக்க வைத்த போலீஸ் மகன்…

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பெரும்பட்டு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் டிரைவராக  பணியாற்றுகிறார். இவரது தந்தை சங்கர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை… Read More »தந்தைக்கு மெழுகு சிலை…. திருமணத்தில் வியக்க வைத்த போலீஸ் மகன்…

கரூர் மாநகராட்சி கமினரை இடமாற்றம் செய்யக்கோரி ஊழியர்கள் போராட்டம்..

கரூர் மாநகராட்சியில் நிரந்தர பணியாளர்கள் பல்வேறு துறை சார்ந்த பணிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் அலுவலக ஊழியர்களை வரிவசூல் பணிகளுக்கு முன்னாள் ஆணையர் ஈடுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் கரூர்… Read More »கரூர் மாநகராட்சி கமினரை இடமாற்றம் செய்யக்கோரி ஊழியர்கள் போராட்டம்..

error: Content is protected !!