Skip to content

February 2024

அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைக்கூடம் ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.96.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி… Read More »அரியலூரில் மாவட்டத்தில் கால்நடை மருந்தகம்… கலெக்டர் திறந்து வைத்தார்..

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும்… Read More »9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

  • by Authour

தூத்துக்குடியில்  இன்று நடந்த  விழாவில்  பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் தூத்துக்கடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு… Read More »3வது முறையும் பிரதமர் ஆவேன்…….தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேச்சு

”கண்டா வர சொல்லுங்க” திருச்சி எம்பியை காணவில்லை…. திருச்சியில் போஸ்டர் …பரபரப்பு..

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக தற்போது திருநாவுக்கரசு பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் கூட்டணி கட்சிகள் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற… Read More »”கண்டா வர சொல்லுங்க” திருச்சி எம்பியை காணவில்லை…. திருச்சியில் போஸ்டர் …பரபரப்பு..

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு  சென்னை  ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் கடந்த… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி

தஞ்சையில் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம்…

  • by Authour

தமிழ்நாடு சோழமண்டல மருத்துவர் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடந்தது. மாநிலத் தலைவர் எம்.பெல்மாறன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் டிஎஸ்ஆர் முருகதாஸ், மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன்… Read More »தஞ்சையில் முடி திருத்துவோர் சமூக நல சங்க மாநில செயற்குழு கூட்டம்…

ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு…

  • by Authour

தஞ்சை அடுத்துள்ள வல்லம் மின்நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி விஜயலட்சுமி (40). இவருடைய மகள் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து… Read More »ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் தாலிச்செயின் பறிப்பு…

காதலனுடன் ஜாலி டிரிப்……போலீஸ்காரர் மீது காரை ஏற்றிய டிவி நடிகை….

எதிர்நீச்சல்  என்ற  டி.வி. தொடரில் நடித்து வரும் நடிகை மதுமிதா தனது  காதலனுடன்  காரில்  இரவு 9 மணியளவில்  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு சென்று விட்டு ஒரு வழிபாதையில்  அத்துமீறி காரில்… Read More »காதலனுடன் ஜாலி டிரிப்……போலீஸ்காரர் மீது காரை ஏற்றிய டிவி நடிகை….

விண்வெளிக்கு செல்லும் தமிழர் அஜித் கிருஷ்ணன்….. ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் பெற்றவர்

  • by Authour

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 இந்தியர்களின் பெயர்களை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் . 19.4.1982 அன்று  சென்னையில் பிறந்த… Read More »விண்வெளிக்கு செல்லும் தமிழர் அஜித் கிருஷ்ணன்….. ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் பெற்றவர்

பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில்  2 நாள் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.  பல்லடம் பொதுக்கூட்டம் மற்றும் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவில் மதுரையில் தங்கினார்.   இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு மதுரை விமான… Read More »பிரதமர் மோடி தூத்துக்குடி புறப்பட்டார்…. நிகழ்ச்சி முழு விவரம்

error: Content is protected !!