Skip to content

February 2024

தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு..

தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரி அசோசியேசன் எனப்படும் ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கண்ணன், மாநில அமைப்பாளர் மார்ட்டின் தேவதாஸ், செயலாளர் மரியதாஸ் ,தமிழ்நாடு மருத்துவ ஆய்வு கூட நுட்புனர் சங்க மாவட்ட… Read More »தமிழ்நாடு ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு..

ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை பணியாளர்கள் திடீரென நிர்வாகத்தால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர் வேலைநிறுத்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் அவர்கள்… Read More »ஸ்ரீரங்கம் கோவிலில் தூய்மை பணியாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்..

திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( 32) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை பழுது பார்ப்பதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். பின்னர் சிங்கபெருமாள் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..

பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

  • by Authour

நாடாளுமன்ற  தோ்தல் அறிவிப்பு  இந்த மாத இறுதியிலோ, மார்ச்  முதல்வாரத்திலோ வெளியாகலாம். ஏப்ரலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு  உறுதி.  இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம்  செய்து முடித்து தயார் நிலையில்  உள்ளது. தேர்தல் ஆணையமே  தயார்… Read More »பானையுடன் மீண்டும் களம் காணும் திருமா…… சிதம்பரத்தில் ரிஸ்க் எடுக்கிறாரா?

காவல்துறை-தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

தரைக்கடை வியாபாரிகளின் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்தவும், சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வணிகக் குழு எனப்படும் வெண்டிங் கமிட்டி தேர்தலை நடத்திடவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாறாக… Read More »காவல்துறை-தமிழக அரசை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்…

சீர்காழி …… ஏட்டு , போலீஸ்காரர் சஸ்பெண்ட்….

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் இரு  வாகனங்கள் மோதிக்கொண்டது. இதில் ஒரு  இரு சக்கர வாகனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வாகனத்தின்  சொந்தக்காரருக்கு  காவல் துறையில் ஒரு நண்பர்… Read More »சீர்காழி …… ஏட்டு , போலீஸ்காரர் சஸ்பெண்ட்….

சென்னையில் ஸ்கேட்டிங் போட்டி… ஸ்ரீரங்கம் சிறுவன் இமாலய சாதனை…

  • by Authour

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முழுவதற்குமான சிறுவர் ஸ்கேட்டிங் (4 வயது முதல் 12 வயது வரை) போட்டியில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சார்ந்த திரு. S.V. பிரசாந்த் & சர்மதா தம்பதியினுருடைய மகனும், ரயில்வே எஸ்.ஆர்.எம்.யூ… Read More »சென்னையில் ஸ்கேட்டிங் போட்டி… ஸ்ரீரங்கம் சிறுவன் இமாலய சாதனை…

நாகையில் போதைபொருள் விழிப்புணர்வு பேரணி…..

  • by Authour

நாகப்பட்டினத்தில் உள்ள இ ஜி எஸ் பிள்ளை தனியார் கல்லூரியின் கல்வி குழும தலைவர் ஜோதிமணிஅம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கல்லூரியில் இன்று போதைப் பொருள் தீமை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை… Read More »நாகையில் போதைபொருள் விழிப்புணர்வு பேரணி…..

கரூர் உதவி மின் பொறியாளர் ஆபிசில் லஞ்சம் வாங்கிய போர் மேன் கைது…

கரூர் பசுபதிபாளையம் ஏவிபி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் போர் மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆட்சிமங்கலத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரிடம் வணிக மின் இணைப்பில்… Read More »கரூர் உதவி மின் பொறியாளர் ஆபிசில் லஞ்சம் வாங்கிய போர் மேன் கைது…

லவ்வர்ஸ் திரைப்பட குழுவினர் கோவையில் பேட்டி……

காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லவ்வர்ஸ் திரைப்பட அறிமுகமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் மணிகண்டன் நடிகர் டெல்லி கணேஷ் போன்று மிமிக்ரி செய்து திரைப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என… Read More »லவ்வர்ஸ் திரைப்பட குழுவினர் கோவையில் பேட்டி……

error: Content is protected !!