Skip to content

February 2024

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

14+1 கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி… தேமுதிக அறிவிப்பு..

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… இதுவரையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வில்லை. அதேபோல் எந்த கட்சியும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. … Read More »14+1 கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி… தேமுதிக அறிவிப்பு..

ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி புதிய கட்டிடம்…. எம்.எல்.ஏ. ஆய்வு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் – புதுச்சாவடி அருகில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமையவிருக்கும் இடத்தில், கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. அந்த இடத்தை  அரசு அலுவலர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி புதிய கட்டிடம்…. எம்.எல்.ஏ. ஆய்வு

கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

  • by Authour

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில்  ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை சிவலிங்காபுரம், சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளை… Read More »கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

  • by Authour

திருச்சி காட்டூர் பாத்திமா புரத்தைச் சேர்ந்தவர்  ஜெயபிரபு (39). இவரது மனைவி சுகன்யா (33).சுகன்யா ஏற்கனவே ராவுத்தன் மேட்டைச் சேர்ந்த குமார் என்பவரை மணந்து மணவாழ்க்கை பிடிக்காத காரணத்தினால் அவரிடம் இருந்து விலகி இருந்த… Read More »கணவன் பிடிக்கவில்லை… கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மாயம்

டிஎன்பிஎல் ஏலம்…. சாய்கிஷோர், சஞ்சய் யாதவ் தலா ரூ.22 லட்சத்துக்கு ஏலம்

  • by Authour

தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10… Read More »டிஎன்பிஎல் ஏலம்…. சாய்கிஷோர், சஞ்சய் யாதவ் தலா ரூ.22 லட்சத்துக்கு ஏலம்

40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

  • by Authour

ஜனாதிபதி  முர்மு உரைக்கு நன்றி தெரிவித்து ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: எனது பேச்சை கேட்ககூடாது என முடிவு செய்து எதிர்க்கட்சிகள் வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. … Read More »40 இடங்களில் கூட காங். வெற்றி பெறாது…. மாநிலங்களவையில் மோடிஆவேசம்

அதிமுகவுடன் கூட்டணி சேர ஆதரவு…. தேமுதிக கூட்டத்தில் நடந்தது என்ன?

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று  சென்னை கோயம்பேட்டில் நடந்தது.  பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள்  அதிமுகவுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.… Read More »அதிமுகவுடன் கூட்டணி சேர ஆதரவு…. தேமுதிக கூட்டத்தில் நடந்தது என்ன?

மன்னார்குடி … திருமண வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

மன்னார்குடி அருகே மேலவாசல் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் வீரப்பன். இவரது மகன் கோவிந்தராஜ் (28),  வேளாண்துறையில் பணியாற்றுகிறார். இவருக்கும்  காளாஞ்சி மேடு மகாலிங்கம் மகள் கிருத்திகா (23) என்பவருக்கும்  மன்னார்குடியில் திருமணம் நடைபெற்றது.… Read More »மன்னார்குடி … திருமண வீட்டில் பட்டப்பகலில் 50 பவுன், ரூ.5 லட்சம் கொள்ளை

error: Content is protected !!