Skip to content

February 2024

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன்,… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூரில் பெண்களுக்கான கூடை பந்து போட்டி தொடக்கம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் இரண்டாவது அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடை பந்து போட்டி இன்று துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது இரு கேரளா… Read More »கரூரில் பெண்களுக்கான கூடை பந்து போட்டி தொடக்கம்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.33 கோடி காணிக்கை….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.33 கோடி காணிக்கை….

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டு பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு 987 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சு.ஜெயா,… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (37). சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடன் இளம்பெண் ஒருவர் இணையதளம் மூலம் பழக்கம் ஆனார். அந்த இளம்பெண் அவரை காதலிப்பதாக சொன்னார். முகத்தை பார்க்காமல், முகவரியும் தெரியாமல் அந்த இளம்பெண்ணின்… Read More »போனில் வந்த இன்ப அழைப்பு… நேரில் சென்ற பொறியாளருக்கு அடிஉதை

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

இன்றைய ராசிபலன் – 08.02.2024

இன்றைய ராசிப்பலன் – 08.02.2024 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 08.02.2024

அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்.. இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை…

  • by Authour

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரை ஆகியோரை சிறப்பு கோட்டுகள் சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து… Read More »அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்.. இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை…

திருச்சியில் கலைஞர் சிலைக்கு அமைச்சர் உதயநிதி மாலை அணிவிப்பு…

  • by Authour

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு விளையாட்டு துறை மற்றும் இளைஞன் இளைஞர் நலத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் மான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திருச்சிக்கு வருகை தந்தார் இந்த நிலையில்… Read More »திருச்சியில் கலைஞர் சிலைக்கு அமைச்சர் உதயநிதி மாலை அணிவிப்பு…

ED விசாரணைக்கு 29ல் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்….. டில்லி கோர்ட் உத்தரவு

  • by Authour

டில்லி முதல்வராக இருப்பவர்  அரவிந்த் கெஜ்ரிவால். இவரது ஆம் ஆத்மி கட்சி, டில்லி, பஞ்சாப் இரு மாநி்லங்களிலும் ஆட்சி நடத்தி வருகிறது. ஏற்கனவே டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை  அமலாக்கத்துறை கைது செய்து… Read More »ED விசாரணைக்கு 29ல் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்….. டில்லி கோர்ட் உத்தரவு

error: Content is protected !!