Skip to content

February 2024

அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் அம்மன் கழுத்தில் அணிந்திருந்த  8… Read More »அம்மன் கழுத்தில் இருந்த நகையை திருடி அடகு வைத்த பலே அர்ச்சகர்…

கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரும்பாக்கத்தில்  டி.பி.எல் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய… Read More »கல்குவாரியில் மணல் சரிந்து 2 தொழிலாளர்கள் பரிதாப பலி…

நானும் யோகிபாபுவும் டிவின்ஸ் மாதிரி… ஜெயம் ரவி நெகிழ்ச்சி..

  • by Authour

நடிகர்கள் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இம்மாதம் 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரோமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. ‘இரும்புத்திரை’, ‘விஸ்வாசம்’, ‘ஹீரோ’ படங்களில் எழுத்தில் பங்களித்த… Read More »நானும் யோகிபாபுவும் டிவின்ஸ் மாதிரி… ஜெயம் ரவி நெகிழ்ச்சி..

குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

திமுக தலைமைக் கழக பேச்சாளரான சேலம் கோவிந்தன் திமுக மேடைகளில் சிறந்த பேச்சாளராக விளங்கி வருகிறார். பொதுக்கூட்டங்கள் இல்லாத நேரத்தில்  தன்னை குடுகுடுப்பைக்காரர் போல அலங்கரித்துக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சென்று திமுகவுக்கு ஆதரவாக அவர்… Read More »குடுகுடுப்பைக்காரர் வேஷமிட்டு திமுகவுக்கு பிரச்சாரத்தை தொடங்கிய சேலம் கோவிந்தன்…

கரூரில் தாறுமாறாக வந்த கனரக ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் TATA ACE கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஆட்டோ ஓட்டுனர் இருசக்கர வாகனங்கள் மீது லேசாக மோதியதால், வாகன ஓட்டிகள் அவரை பின் தொடர்ந்து துரத்தி… Read More »கரூரில் தாறுமாறாக வந்த கனரக ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்…

அரியலூரில் 7,555 பயனாளிகளுக்கு ரூ.38.05 கோடி மதிப்பில் வங்கி நேரடி கடனுதவி…

அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனிதா அரங்கத்தில் 513 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7555 பயனாளிகளுக்கு 38.05 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு, சுழல்… Read More »அரியலூரில் 7,555 பயனாளிகளுக்கு ரூ.38.05 கோடி மதிப்பில் வங்கி நேரடி கடனுதவி…

தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி கேட்டால்  மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.  ஒரு ஆபத்து காலத்தில் கூட மத்திய அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உதவுவதில்லை.  பாஜக ஆட்சிக்கு வந்த… Read More »தமிழகத்திற்கு வழங்கப்படும் நிதி…… இதோ மத்திய அரசின் ஓரவஞ்சனை பட்டியல்

அண்ணாமலை அல்ல அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.. ஆர்.பி.உதயகுமார்….

  • by Authour

தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை பாராட்டும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீரர்களுக்கு மதுரையில் பொன்னாடை அணிவித்துக் கவுரவித்தார். இதன் பின்… Read More »அண்ணாமலை அல்ல அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.. ஆர்.பி.உதயகுமார்….

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… திருச்சியில் சோகம்…

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மான்சிங் (வயது 65). இவர் காட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றில் காவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நல… Read More »இறப்பிலும் இணைபிரியாத தம்பதி… திருச்சியில் சோகம்…

தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்…. சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடியா?

  • by Authour

மக்களவை  தேர்தல் தேதி  விரைவில்  வெளியாக இருக்கிறது.  தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர்  சத்யபிரதா சாகு. இவர்  கடந்த 2018 முதல்  இந்த பதவியில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை… Read More »தமிழகத்திற்கு மேலும் 3 தேர்தல் அதிகாரிகள் நியமனம்…. சத்யபிரதா சாகுவுக்கு நெருக்கடியா?

error: Content is protected !!