Skip to content

February 2024

திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

  • by Authour

பிரதமர் மோடி விழாவில் பங்கேற்ற  கனிமொழி எம்.பி. சென்னை திரும்பினார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்கள்  என்ன.  எதை திமுக தடுத்தது?  , தமி்ழ்நாடு எந்த திட்டத்தையும்… Read More »திமுக காணாமல் போகுமா? பிரதமர் மோடிக்கு…. கனிமொழி எம்.பி. பதிலடி

நாகையில் முற்றுகை போராட்டம்… இடைநிலை ஆசிரியர்கள் கைது…

  • by Authour

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி நாகையில் இன்று பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்த ஆசிரியர்களை… Read More »நாகையில் முற்றுகை போராட்டம்… இடைநிலை ஆசிரியர்கள் கைது…

தமிழகத்தில் 17 டி.எஸ்.பி நிலை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!..

  • by Authour

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக பணிகளை இந்திய தேர்தல் ஆணையமும்,   மாநில தேர்தல் ஆணையமும் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் கடந்த… Read More »தமிழகத்தில் 17 டி.எஸ்.பி நிலை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!..

தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்…. நெல்லையில் மோடி பிரசாரம்

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு  எனது நமஸ்காரங்கள்.   நாட்டு மக்களுக்கு உழைக்க அவர்கள்  அருளாசி தர வேண்டும். திருநெல்வேலி அல்வா போல நெல்லை மக்கள் … Read More »தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்படும்…. நெல்லையில் மோடி பிரசாரம்

கம்யூ.,கட்சி சார்பில் திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

திருச்சி விமான நிலைய பகுதிகளில் உள்ள காமராஜர் நகர் பாரதி தெரு, சோழன் தெரு ,பாண்டியன் தெரு மாதவி,தெரு அழகர் தெரு,முஸ்லிம் தெரு ஸ்டார், நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆண்டிற்க்கும் மேலாக குடியிருக்கும்… Read More »கம்யூ.,கட்சி சார்பில் திருச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்.

நாகையில் 2 மீனவர்கள் கொலை…. கலெக்டர் அலுவலகம் முற்றுகை…

கடந்த 25ம் தேதி இரவு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இரண்டு நாட்டிகல் மைல் தொலைவில் அக்கரைப் பேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் சீச்சாங்குப்பத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர் உடன் ஏற்பட்ட தகராற்றில்… Read More »நாகையில் 2 மீனவர்கள் கொலை…. கலெக்டர் அலுவலகம் முற்றுகை…

கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்..

  • by Authour

கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இன்று கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் செஞ்சிலுவை… Read More »கனிம பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம்..

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.முத்துசாமி, கோவை மாவட்ட… Read More »கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் வௌிநோயாளிகள் மருத்துவ மையம் திறப்பு…

மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலைஞர் டோல்கேட் பகுதியில் நடந்தது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமை… Read More »மத்திய பாஜ அரசை கண்டித்து காங்., கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

  • by Authour

இமாச்சலப் பிரதேசத்தில்  காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு  ஒரே ஒரு இடத்திற்கு  நேற்று நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ்… Read More »இமாச்சல் காங். அரசை கவிழ்க்க சதி…. மேலிட தலைவர்கள் விரைவு

error: Content is protected !!