Skip to content

February 2024

திருச்சியில் கான்கிரீட் இடிந்து விழுந்து பீகார் தொழிலாளி பலி…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூரில் அரசு ஐடிஐ உள்ளது. இதன் வளாகத்திற்குள் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் கீழ் மகளிர் திறனை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மகளிருக்கான தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.… Read More »திருச்சியில் கான்கிரீட் இடிந்து விழுந்து பீகார் தொழிலாளி பலி…

திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

  • by Authour

திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில்  இன்று (வெள்ளி)கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்சி  மண்டல போக்குவரத்து கழக பொது… Read More »திருச்சி போக்குவரத்து கழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் , குழிபிறையில் சிசி டிவி காமிரா  இயக்கி வைப்பு நிகழ்வு நடந்தது .பொன்னமராவதி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அப்துல்ரஹ்மான் பங்கேற்று இயக்கிவைத்தார். நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர்  சி.அழகப்பன் தலைமை… Read More »புதுகை அருகே குழிபிறையில் சிசிடிவி காமிரா பொருத்தம்….

எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.  சில வருடங்கள் இந்தியாவின் உச்சபட்ச விருதான பாரத ரத்னா  அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே  பீகார் முன்னாள் முதல்வர்… Read More »எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு பாரத ரத்னா விருது

போட்டி தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு நாகை கலெக்டர் அறிவுரை…

போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை தயார்படுத்த, நாகையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் ஜனவரி 5, ம் தேதி தமிழக அரசால் திறக்கப்பட்டது. அறிவை வளர்க்கும்… Read More »போட்டி தேர்வில் வெற்றிபெற மாணவர்களுக்கு நாகை கலெக்டர் அறிவுரை…

தை அமாவாசை…. கட்டுமாவடி கடற்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு…

  • by Authour

தை அமாவாசையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கட்டுமாவடி ராமநாத சுவாமி ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு அதிகாலை… Read More »தை அமாவாசை…. கட்டுமாவடி கடற்கரையில் முன்னோர்களுக்கு வழிபாடு…

திருபுவனத்தில் கண் பரிசோதனை முகாம்… குறைந்த விலையில் கண்ணாடி…? நிர்வாகம் கவனிக்குமா?..

மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், முருக்கங்குடி அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், கலாம் அறக் கட்டளை, திருபுவனம் இளைஞர்கள் சேவை இளைஞர்கள் அறக் கட்டளை, கிங் ஸ்டார் சமூக சேவை அமைப்பு இணைந்து திருபுவனத்தில்… Read More »திருபுவனத்தில் கண் பரிசோதனை முகாம்… குறைந்த விலையில் கண்ணாடி…? நிர்வாகம் கவனிக்குமா?..

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடுற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் இன்று (09.02.2024) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்து, தேசிய குடற்புழு… Read More »பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடுற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை….

புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.  புதுச்சேரியில் விற்கப்பட்ட ரோஸ் நில பஞ்சு மிட்டாயில் ரோடமின்-பி என்ற அபாயகர வேதிப்பொருள் இருந்தது.  குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாயில் கலப்படம் இருப்பதை அறிந்த… Read More »புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை….

”லால் சலாம்” ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்..

  • by Authour

கரூரில் ரஜினி நடித்த லால் சலாம் திரைப்படம் 2 திரையரங்குகளில் வெளியானது – ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு… Read More »”லால் சலாம்” ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்..

error: Content is protected !!