Skip to content

February 2024

இந்திய வாக்காளர்கள் 96.88 கோடி பேர்…… ஆணையம் அறிவிப்பு

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா.  இங்கு 140 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 96கோடியே 88 லட்சத்து 21 ஆயிரலத்து 926 பேர்   18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் வரும் மக்களவை தேர்தலில்… Read More »இந்திய வாக்காளர்கள் 96.88 கோடி பேர்…… ஆணையம் அறிவிப்பு

சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்…

சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு, விமானம் மூலம் பெருமளவு வைரக்கற்கள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு, கடந்த 7-ம் தேதி ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை… Read More »சென்னையிலிருந்து தாய்லாந்திற்கு ரூ.2.33 கோடி வைரம் கடத்தல்…

2026-ம் ஆண்டு தளபதியை முதல்வராக்க வேண்டும்… புஸ்ஸி ஆனந்த்…

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிப் பெயரை அறிவித்தார். பின்பு அவரின் அரசியல் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில்… Read More »2026-ம் ஆண்டு தளபதியை முதல்வராக்க வேண்டும்… புஸ்ஸி ஆனந்த்…

பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

  • by Authour

இந்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்தபட்ச சிவிலியன் விருது பாரத ரத்னா.  இந்த விருது முதன் முதலாக  தமிழகத்தை சேர்ந்தவருக்கு தான் கிடைத்தது.  தற்போதைய  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில்… Read More »பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

தவறான செய்தி … திருச்சி காண்டிராக்டர், கருமண்டபம் ஞானசேகரன் விளக்கம்…

கடந்த 5ம் தேதி நமது இதமிழ் செய்தியில் ” என்ன நடக்குது திருச்சி அதிமுகவுல புலம்பும் தொண்டர்கள்…”  என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில்  கடந்த மாதம் வெளியான பட்டியலில் மாநகர் மாவட்ட வர்த்தக… Read More »தவறான செய்தி … திருச்சி காண்டிராக்டர், கருமண்டபம் ஞானசேகரன் விளக்கம்…

அரியலூரில் புதிய பஸ் வழித்தடம்… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று… Read More »அரியலூரில் புதிய பஸ் வழித்தடம்… அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

புதுகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

புதுக்கோட்டை இராணியர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார்.… Read More »புதுகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்..

பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்

  • by Authour

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை  மீண்டும் பிடிக்க  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் தீவிரம்… Read More »பிரதமருடன், ஜெகன் மோகன் முக்கிய சந்திப்பு…. சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்

பெரம்பலூரில் தொடர் திருட்டை தடுக்க வேண்டும்… தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்க பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய கிளை கூட்டம் கிளை தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை செயலாளர் குணசேகரன், கிளை பொருளாளர்… Read More »பெரம்பலூரில் தொடர் திருட்டை தடுக்க வேண்டும்… தீர்மானம் நிறைவேற்றம்..

கனிமொழி குறித்து அவதூறு……திருச்சி பாஜக பிரமுகர் கைது

திருச்சி உறையூர் சத்யா நகரை சேர்ந்தவர்  ஆட்டோ சீனி என்கின்ற சீனிவாசன் (57) என்பவர், திமுக மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக பதிவிட்டதாக, திமுக வட்டச் செயலாளர் ஹரிஹரன் … Read More »கனிமொழி குறித்து அவதூறு……திருச்சி பாஜக பிரமுகர் கைது

error: Content is protected !!