Skip to content

February 2024

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர்… Read More »கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்…12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை…

ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25… Read More »ஸ்ரீரங்கத்தில் கவர்னர்….10 நிமிடத்திற்கு முன்பு அகற்றப்பட்ட வேகத்தடை..

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

  • by Authour

கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி – 15க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது – வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூலக்காட்டானூர் மாரியம்மன் நகரை… Read More »கரூரில் வெறி நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி… 15 ஆடுகள் காயங்களுடன் சிகிச்சை…

கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

  • by Authour

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும்… Read More »கவர்னர் ரவி திருச்சி வருகை… கருப்புக்கொடி காட்டி சிபிஎம் மறியல்….

திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் ஸ்ரீ மகா காலீஸ்வரி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீ சூலினி துர்கை அம்மனுக்கும் தை அமாவசையைய முன்னிட்டு… Read More »திருச்சி அருகே கூத்தைபார் ஸ்ரீமகாகாலீஸ்வரி கோவிலில் மிளகாய் யாகம்….

திருச்சி எக்ஸ்பிரஸ் மீது விழுந்த பாறைகள்.. பதறிய பயணிகள்..

  • by Authour

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மாலை 6:15 மணி அளவில் திண்டுக்கல்லை அடுத்த கொடைரோடு-அம்பாத்துறை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த வழித்தடம் மலைகளை… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் மீது விழுந்த பாறைகள்.. பதறிய பயணிகள்..

பெரம்பலூர் ஆசிரியை எரித்துக்கொலை… ஆசிரியர் கைது…. திடுக்கிடும் தகவல்..

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(44). வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதேபள்ளியில் வேப்பந்தட்டையை சேர்ந்த இன்ஜினியர் பாலமுருகன் மனைவி… Read More »பெரம்பலூர் ஆசிரியை எரித்துக்கொலை… ஆசிரியர் கைது…. திடுக்கிடும் தகவல்..

ஜெயங்கொண்டம்…குழந்தை பாக்கியம் வேண்டி மண்சோறு சாப்பிட்டு பெண்கள் வழிபாடு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வங்குடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிலும் குறிப்பாக தை அமாவாசையை… Read More »ஜெயங்கொண்டம்…குழந்தை பாக்கியம் வேண்டி மண்சோறு சாப்பிட்டு பெண்கள் வழிபாடு..

திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை….

  • by Authour

சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, விருத்தாச்சலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலளாய்வு முகமை என்று அழைக்கப்படும் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார்… Read More »திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை….

சென்னையில் நட்டா பாதயாத்திரை செல்ல போலீசார் அனுமதி மறுப்பு..

பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா நாளை சென்னை வர உள்ளார். சென்னையில் நடைபெறும் அண்ணாமலையின் பாத யாத்திரையில் ஜேபி நட்டா பங்கேற்க திட்டமிட்டுள்ளார். பாதயாத்திரையில் பங்கேற்று விட்டு கட்சி பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா… Read More »சென்னையில் நட்டா பாதயாத்திரை செல்ல போலீசார் அனுமதி மறுப்பு..

error: Content is protected !!