Skip to content

February 2024

பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த  தீபா என்ற ஆசிரியையை காணவில்லை என    அவரது கணவர் பாலமுருகன் கடந்த 15.11.2023–ம் தேதி வ.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து… Read More »பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை கடந்த ஜனவரி இறுதியில் முறித்து கொண்ட நிதிஷ் குமார், மகா கூட்டணியில் இருந்து விலகியதுடன், பின்னர் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து 9-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றார். பா.ஜ.க. தலைமையிலான… Read More »பீகார்…நம்பிக்கை வாக்கெடுப்பு…. தேஜஸ்வி வீட்டை போலீஸ் முற்றுகை

இன்றைய ராசிபலன் -12.02.2024

இன்றைய ராசிப்பலன் -12.02.2024   மேஷம்   இன்று உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உற்றார்… Read More »இன்றைய ராசிபலன் -12.02.2024

பிளஸ்-2 பிராக்டிக்கல் இன்று துவக்கம்…

  • by Authour

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை பொருத்தவரை பிளஸ்2 வகுப்புக்கு மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும், பிளஸ் 1… Read More »பிளஸ்-2 பிராக்டிக்கல் இன்று துவக்கம்…

இன்று சட்டமன்றம் துவக்கம்… உரையை முழுவதுமாக வாசிப்பாரா கவர்னர்…?

  • by Authour

இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று  காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. ஏற்கனவே, கூட்டதொடரில் உரை நிகழ்த்த வருமாறு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, ஆளுநருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி,… Read More »இன்று சட்டமன்றம் துவக்கம்… உரையை முழுவதுமாக வாசிப்பாரா கவர்னர்…?

மதுரை மாநகராட்சி கமிஷனரின் திடீர் மாற்றத்திற்கு காரணம் அரசியல்?..

  • by Authour

கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி மதுரை மாநகராட்சி கமிஷனராக லி.மதுபாலன் நியமிக்கப்பட்டார். சுமார் மூணறை மாதத்திற்கு பிறகு மதுபாலன் நேற்று திடீரென தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தூத்துக்குடி… Read More »மதுரை மாநகராட்சி கமிஷனரின் திடீர் மாற்றத்திற்கு காரணம் அரசியல்?..

சிறையில் இருந்தபடி பிரச்சாரம் செய்த இம்ரான்கான்… புலம்பும் எதிர்கட்சியினர்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டில் கடந்த பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 நாட்கள் முடிந்த பிறகும் இன்னுமே கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முதற்கட்ட முடிவுகளை… Read More »சிறையில் இருந்தபடி பிரச்சாரம் செய்த இம்ரான்கான்… புலம்பும் எதிர்கட்சியினர்…

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்ட தேதிகள்.. திமுக அறிவிப்பு

  • by Authour

திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் … 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கட்சி முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின்… Read More »நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பரப்புரை கூட்ட தேதிகள்.. திமுக அறிவிப்பு

அரியலூர் ஸ்ரீ ராம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ராம நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல வருடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் ஊர்… Read More »அரியலூர் ஸ்ரீ ராம நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்…

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவியுமான நடிகை

சந்திரகாந்தி அம்மாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை ஜி.ஆர்.ஜி.கிருஷ்ணம்மாள் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..இதன் ஒரு பகுதியாக மாணவ,மாணவிகளின் கலைத்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக  பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா 24 … Read More »கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய முன்னாள் மாணவியுமான நடிகை

error: Content is protected !!