Skip to content

February 2024

எனக்கும் அரசியல் ஆசை இருக்கு… நடிகை வாணி போஜன்

  • by Authour

சினிமாவில் பிரபலமான பிறகு, அந்த பெயரையும் புகழையும் பயன்படுத்தி அரசியலுக்குள் பிரபலங்கள் நுழைவது புதிது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என இப்படி ஏராளமான பிரபலங்கள் அரசியலிலும் சாதித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர்… Read More »எனக்கும் அரசியல் ஆசை இருக்கு… நடிகை வாணி போஜன்

நடிகர் ஸ்டண்ட் மாஸ்டரின் தாயார் காலமானார்…..

நடிகர், ஸ்டன்ட் மாஸ்டர் பெப்சி விஜயனின் தாயார் காலமானார். நடிகர் பெப்ஸி விஜயனின் தாயார் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காலம் சென்ற ஸ்டண்ட் மாஸ்டர் சாமிநாதனின் மனைவியும், பெப்சி அமைப்பின் முன்னாள்… Read More »நடிகர் ஸ்டண்ட் மாஸ்டரின் தாயார் காலமானார்…..

தேசிய கீதம் பாடும் முன்…….இந்த ஆண்டும் கவர்னர் ரவி வெளியேறினார்…….

  • by Authour

சட்டமன்றத்தில்  கவர்னர் வாசிக்க மறுத்த  உரையின் தமிழ் ஆக்கத்தை  சபாநாயகர்  அப்பாவு வாசித்தார்.  அதன் விவரம் வருமாறு:  சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.  புதிய தொழில் தொடங்கும் மாநிலங்கள்… Read More »தேசிய கீதம் பாடும் முன்…….இந்த ஆண்டும் கவர்னர் ரவி வெளியேறினார்…….

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்….. தமிழக அரசு உறுதி

  • by Authour

சட்டமன்றத்தில்  கவர்னர் வாசிக்க மறுத்த  உரையின் தமிழ் ஆக்கத்தை  சபாநாயகர்  அப்பாவு வாசித்தார்.  அதன் விவரம் வருமாறு: 1 டிரில்லியன்  டாலர் என்ற பொருளாதார இலக்கை நோக்கி நமது  அரசு செயல்படுகிறது.   மெட்ரோ ரயில்… Read More »குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்….. தமிழக அரசு உறுதி

திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லை குடி ஊராட்சி வளன் நகரில் பஞ்சாயத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி பெட்டி அறை உள்ளது. இந்த அறை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பழுதடைந்து உள்ளது இந்த நிலையில்… Read More »திருச்சி அருகே ஊ.ம.தலைவர், விஏஓ, நில அளவையர் என 3 பேர் மீது வழக்குபதிவு….

பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு… தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப்

  • by Authour

புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டு ரபி பருவ இதர பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட  கலெக்டர் தீபக் ஜேக்கப் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்  தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு… Read More »பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு… தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப்

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கடந்த 2023, நவம்பர் 20 ஆம் தேதி டெலிகிராம் செயலி மூலம் வந்த தகவல் வந்தது. அதில் பங்குச் சந்தையில் முதலீடு… Read More »ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

  • by Authour

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை… Read More »உரையை 3 நிமிடத்தில் முடித்த கவர்னா் ரவி.. சட்டமன்றத்தில் பரபரப்பு

சாலை விபத்தை குறைத்ததில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த  2022-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை விட 2023-ம் ஆண்டில் சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. ஷ்யாம்ளா தேவி  சாலை விபத்துகளை… Read More »சாலை விபத்தை குறைத்ததில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..

ஜெயங்கொண்டம் அருகே சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி… 3 பேருக்கு சிகிச்சை…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45), அன்பரசி (38) தம்பதியர்களுக்கு துவாரகா (15) இலக்கியா (12) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் முதல்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி… 3 பேருக்கு சிகிச்சை…

error: Content is protected !!