Skip to content

February 2024

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது. இங்கு  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  பயின்று வருகிறார்கள். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆய்வு படிப்பு மேற்கொண்டு வருகிறார்கள்.     மாணவர்கள் மற்றும்  பல்கலைக்கழக பணியாளர்கள்… Read More »பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை

வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட யானை குட்டிகளுடன் சாலையைக் கடந்ததால் அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வால்பாறை ஆனைமலை புலிகள்… Read More »வால்பாறை அருகே வாகனங்களை துரத்திய யானைகள்… வாகன ஓட்டிகள் அச்சம்.

உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகர் கிராமத்தில் உள்ள உப்பாறு வடிகால் தூர் வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 28 ந்தேதி இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே… Read More »உப்பாறு வடிகால் தூர் வாரும் பணி… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்..

தஞ்சையில் இருந்து 4000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையில் இருந்து 4000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு..

விளவங்கோடு தொகுதி…. காலியானது…. கெசட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி சமீபத்தில் பாஜவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறியிருந்தார். அதன்படி, சபாநாயகர் அப்பாவு… Read More »விளவங்கோடு தொகுதி…. காலியானது…. கெசட்டில் அறிவிப்பு

முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23.2.2024 அன்று காணொலி காட்சி வாயிலாக “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள்… Read More »முதல்வர் பிறந்த நாள்……3 நாட்கள் பொதுக்கூட்டங்கள்…. திமுக அறிவிப்பு

கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

  • by Authour

கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது. கோவை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் தேர் திருவிழாவை காண்பதற்கு வருவர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள்… Read More »கோவையில் கோனியம்மனுக்கு சீர்வரிசை எடுத்து சென்ற போலீசார்…

தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

மே 17, இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், இம்முறை பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், மதவாத பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தங்களது பரப்புரை இருக்கும்… Read More »தமிழகத்தில் பாஜக டெபாசிட் இழக்கும்.. நாகையில் திருமுருகன் காந்தி…

குலசகேரப்பட்டினத்தில் இருந்து முதல் ராக்கெட்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

  • by Authour

குலசேகரபட்டினம் ஏவுதளத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ‘ஆர்.எச்.200 சவுண்டிங்’ ராக்கெட் இன்று பிற்பகல் 1.30… Read More »குலசகேரப்பட்டினத்தில் இருந்து முதல் ராக்கெட்….. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ..ஆர்பாட்டம்..

மத்திய அரசின் காப்பீட்டு நல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்… Read More »பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ..ஆர்பாட்டம்..

error: Content is protected !!