Skip to content

February 2024

திருச்சி அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடியை அடுத்த  ஒரத்தூர் கிராமத்தில் உள்ள வடக்குப்பட்டி தோட்டத்தில் வசிப்பவர் கணேசன்(72). இவரது மனைவி தைலம்மை(65).விவசாயியான கணேசன்,தைலம்மை தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே… Read More »திருச்சி அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை..

இன்றைய ராசிபலன்… (14.02.2024)

இன்றைய ராசிபலன் – 14.02.2024 மேஷம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை… Read More »இன்றைய ராசிபலன்… (14.02.2024)

ஜாமீன் மனு மீது இன்று விசாரணை …

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி… Read More »ஜாமீன் மனு மீது இன்று விசாரணை …

ஸ்டிரைக் கட்டாயம்- ஜாக்டோ ஜியோ…. சம்பளம் கட்- தமிழக அரசு..

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் , ஜாக்டோ… Read More »ஸ்டிரைக் கட்டாயம்- ஜாக்டோ ஜியோ…. சம்பளம் கட்- தமிழக அரசு..

ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

  • by Authour

சென்னை தலைமைச்செயலகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள் சர்வாணிகா துபாயில் நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கம்,1 வெள்ளிப்பதக்கங்களை… Read More »ஆசிய சதுரங்க சாம்பியன் சர்வாணிகாவுக்கு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி

பிளாஸ்டிக் பொருள் விற்பனை.. ரூ.60ஆயிரம் அபராதம்..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது கண்டு நகராட்சி அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வந்தனர். தனியார் ஏஜென்சி மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளுக்கு மொத்தமாக… Read More »பிளாஸ்டிக் பொருள் விற்பனை.. ரூ.60ஆயிரம் அபராதம்..

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 13.02.2024: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் இருந்தே மிரட்டுகிறார்… ஜாக்குலின் புகார்..

பல்வேறு வழக்குகளில் கைதாகி டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழில் அதிபர் மனைவியிடம் 200 கோடி ரூபாயை ஏமாற்றிய குற்றசாட்டு இவர் மீது உள்ளது. இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின்… Read More »மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் இருந்தே மிரட்டுகிறார்… ஜாக்குலின் புகார்..

ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்….

  • by Authour

ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள முகுந்த் பிரதீஷ் என்ற மாணவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.… Read More »ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்….

தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

தஞ்சை ரெட்டிபாளையம் நால்ரோடு பாபா நகரை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் தியாகராஜன் (58). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் ரெட்டிப்பாளையம் ரோடு சப்தகிரி நகரில் சென்று கொண்டிருந்தார். வளைவில் திரும்ப முயன்ற… Read More »தஞ்சையில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி….

error: Content is protected !!