Skip to content

February 2024

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானம்.. தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்..

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கை கைவிடக் கோரியும் சட்டப்பேரவையில் இரண்டு தனி தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல்… Read More »சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானம்.. தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின்..

வீட்டில் காதலனுடன் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு….

  • by Authour

நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பே கேசில் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் ( 20). அவரது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஆகாஷ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்… Read More »வீட்டில் காதலனுடன் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழப்பு….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு….

  • by Authour

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு….

பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

அரசு, அரசு உதவி பெறும்; கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ்… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியருக்கான கல்வி உதவித்தொகை… கலெக்டர் தகவல்..

சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

  • by Authour

நெல்லை மாவட்டம்,ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் டாடா டியாகோ கார் ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கார் அவ்வப்போது பழுதடைந்து வந்ததால், காரை சர்வீஸ் சென்டரில் விட அவர் முடிவு செய்தார்.… Read More »சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த வண்ணம் இருந்தது. ரகசிய தகவலின் படி அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  செல்வராஜ்  உத்தரவின் பேரில் கஞ்சா… Read More »ஜெயங்கொண்டத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..

  • by Authour

இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம்… Read More »வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி… திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..

சட்டமன்றத்தில் இடம் மாற்றம்… ஒபிஎஸ் அதிர்ச்சி…

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ் எதிர்கட்சித்துணைத்தலைவர் பதவியை இழந்தார். ஒபிஎஸ்சுக்கு பதிலாக அதிமுகவின் உதயகுமார் எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்ட்டார்.… Read More »சட்டமன்றத்தில் இடம் மாற்றம்… ஒபிஎஸ் அதிர்ச்சி…

எனக்கு ஒரு மகன் போனாலும் பக்க பலமாக இத்தனை மகன்கள் இருக்கிறார்கள்… சைதை துரைசாமி கதறல்…

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் ஆற்றில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது… Read More »எனக்கு ஒரு மகன் போனாலும் பக்க பலமாக இத்தனை மகன்கள் இருக்கிறார்கள்… சைதை துரைசாமி கதறல்…

தொடங்கியது கிறிஸ்தவர்களின் தவக்காலம்….

  • by Authour

இயேசு வனாந்தரத்தில் நோன்பு இருந்த 40 நாட்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து ஜெபிப்பார்கள். இது தவக்காலம், தபசு காலம், இலையுதிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு இருந்து… Read More »தொடங்கியது கிறிஸ்தவர்களின் தவக்காலம்….

error: Content is protected !!