Skip to content

February 2024

பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). பின்னணி பாடகியான இவர் நடிகையும் ஆவார். இந்நிலையில் மல்லிகா அவரது வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார். இதைக்… Read More »பிரபல இந்தி பாடகி தூக்கிட்டு தற்கொலை…

சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்…

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் விதார்த்தை வைத்து ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை இயக்கியிருந்தார். 2021 ஆம் ஆண்டு… Read More »சைதை துரைசாமிக்கு ரஜினி நேரில் ஆறுதல்…

திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் செல்லும் அறைவட்ட சாலையில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி திருச்சி மாவட்டத்திற்கு வந்து… Read More »திருவெறும்பூர் அருகே புதிய சுங்கசாவடி…விரைவில் வசூல்…வாகன ஓட்டிகள் அதிருப்தி…

அரியலூரில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.35.88 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். இம்முகாமில், வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா, தனித்துணை… Read More »அரியலூரில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி,… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்….

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட  15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவித்திருந்தது. அதன்படி, பிப்ரவரி 15 ஆம் தேதி… Read More »ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்….

90% கல்விக் கடன்… தனியார் வங்கிகளை பாராட்டிய எம்பி வெங்கடேசன்…

தனியார் வங்கிகள் முதன் முறையாக 90% கல்விக் கடன் வழங்கியுள்ளன.  வங்கியாளர்களுக்கு பாராட்டு என்று சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு . வெங்கடேசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,… Read More »90% கல்விக் கடன்… தனியார் வங்கிகளை பாராட்டிய எம்பி வெங்கடேசன்…

திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையராக வி.சரவணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் செய்தித்துறை இயக்குநராக நியமிக்கபட்டார்… Read More »திருச்சி மாநகராட்சி கமிஷனராக வி.சரவணன் நியமனம்..

பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு), நல்லூர் கிராமத்தில், இன்று (14.02.2024) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட… Read More »பெரம்பலூரில் 349 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

  • by Authour

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது.. பாஜகவை எதிர்க்கும் வலிமை திமுக கூட்டணிக்கு உண்டு…  நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிரசார பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும் . மதவெறி அரசியல் பாஜகவை எதிர்கொள்ளக்கூடிய… Read More »திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

error: Content is protected !!