Skip to content

February 2024

அபுதாபியில் முதல் இந்து கோவில் .. பிரதமர் மோடி திறந்து வைத்தார்…

700 கோடியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் இந்து கோவிலான சுவாமி நாராயண் கோவிலை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அபுதாபி… Read More »அபுதாபியில் முதல் இந்து கோவில் .. பிரதமர் மோடி திறந்து வைத்தார்…

திருச்சியில் இலக்கிய திருவிழா போட்டிகள் – 190 மாணவர்கள் பங்கேற்பு…

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பொது நூலகத் துறையும் மாவட்ட நூலக ஆணைக் குழுவும் இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழாப் போட்டிகளை இன்று நடைபெற்றது . கல்லூரி முதல்வர் முனைவர்… Read More »திருச்சியில் இலக்கிய திருவிழா போட்டிகள் – 190 மாணவர்கள் பங்கேற்பு…

மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி தாலுகா வலசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இருளப்பன் மகன் வீரமுத்து (32). ஆசாரி வேலை செய்து வரும் இவர் இன்று காலை தேநீர் அருந்துவதற்காக அவரது இருசக்கர வாகனத்தில்… Read More »மணப்பாறை அருகே சாலை விபத்து…திருமணமான இரண்டே நாளில் புது மாப்பிள்ளை பலி…

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் மாயம்…திருச்சி கிரைம்..

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அண்ணா தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கூலித் தொழிலாளி . மனைவி சவிதா ( 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சுரேஷ்… Read More »திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் மாயம்…திருச்சி கிரைம்..

திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வழிப்பறி… கொள்ளையர்களுக்கு வலைவீச்சு…

திருச்சி உறையூர் கீரைக் கொல்லை தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் முகமது ஜமீர் (43). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார் .நேற்று முன்தினம் வேலையை… Read More »திருச்சியில் டாஸ்மாக் ஊழியரை தாக்கி வழிப்பறி… கொள்ளையர்களுக்கு வலைவீச்சு…

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கஞ்சா,லாட்டரி விற்ற 3 பேர் கைது

  • by Authour

திருச்சி குழுமணி ரோடு காசிவிளங்கி மீன் மார்க்கெட் அருகில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக துபேல்ராஜா என்கிற வாலிபரை கைது… Read More »திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கஞ்சா,லாட்டரி விற்ற 3 பேர் கைது

பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

  • by Authour

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜியை  கைது செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் அமைச்சர்… Read More »பாயிண்ட், பாயிண்ட்டாக எடுத்து வைத்து E.Dயை திணறடித்த செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்.. முழுவிபரம்..

நடிகை கவுதமி அதிமுகவில் ஐக்கியம்…

  • by Authour

நடிகை கவுதமி முன்பு பாஜகவில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று அவர் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்… Read More »நடிகை கவுதமி அதிமுகவில் ஐக்கியம்…

இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது…

பெரம்பலூர் அருகே ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிப்பு உள்ளது. அங்கு, டி.எஸ்.பி வளவனுக்கு ஓட்டுனராக இருப்பவர் காவலர் சதீஸ்குமார். இவரது மனைவி பிருந்தா (24) நேற்று முன் தினம் இரவு வீட்டு வாசலில்… Read More »இளம்பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது…

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நல்லசாமி 45 இவர் பெரம்பூர் நகராட்சியில் டெம்ப்ரவரியாக வாட்டர் லைன் மேனகா வேலை செய்து வருகிறார் மனைவி ஜெயகொடி சித்தாள் வேலைக்காக சென்று… Read More »பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… பெரம்பலூரில் பரபரப்பு

error: Content is protected !!