Skip to content

February 2024

திருச்சியில் கல்லூரி மீது மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் கிராமத்தில் இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மைக்ரோ பயாலஜி 3 ஆண்டு பயிலும் பவித்ரன் என்ற மாணவருனுக்கும், பேராசிரியர் முகிலன்… Read More »திருச்சியில் கல்லூரி மீது மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு..

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் முதல்  வாரத்தில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.  தேர்தலை நடத்த அனைத்து பணி்களையும்  செய்து முடித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.  ஏற்கனவே  தேர்தல் ஆணைய அதிகாரிகள்… Read More »தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23ல் சென்னை வருகை

திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் யுவராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு செல்போன் நம்பர்… Read More »திருச்சி அருகே பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு… 5 பேர் கைது…

கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

  • by Authour

முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வனப் பகுதியை ஒட்டி… Read More »கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

விவசாயிகள் மீது அடக்குமுறை…. எம்.எஸ். சுவாமிநாதன் மகள் மதுரா கண்டனம்

பஞ்சாப், அரியானா, உ.பி. மாநில விவசாயிகள்  உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை  வேண்டும் என்பது உள்பட  3 அம்ச கோரிக்கைகளுக்காக  டில்லியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக டில்லி நோக்கி வரும் விவசாயிகள்… Read More »விவசாயிகள் மீது அடக்குமுறை…. எம்.எஸ். சுவாமிநாதன் மகள் மதுரா கண்டனம்

மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

மதுரை  மாவட்ட  ஓபிசி அணி   தலைவராக இருந்தவர் சக்திவேல், இவர் இன்று  வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள  சங்குநகா் பகுதியில்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.  முன்விரோதம் காரணமாக இவரை  மர்ம நபர்கள் கொலை செய்ததாக முதல்… Read More »மதுரை பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை

பொங்கி வழிந்த காதலர் தினம்… உச்சம் தொட்ட ரோஜா, சாக்லேட் விற்பனை

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும்  நேற்று( பிப்ரவரி 14)  காதலர் தினம் கொண்டாடப்பட்டது.  காதலர்  தினத்தில் காதலர்கள், தம்பதிகள் தங்கள் இணையருக்கு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம். இதனால் அன்பளிப்பு பொருட்களின் விற்பனை… Read More »பொங்கி வழிந்த காதலர் தினம்… உச்சம் தொட்ட ரோஜா, சாக்லேட் விற்பனை

கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (வியாழக்கிழமை) ஊட்டிக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமானநிலையம் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி… Read More »கவர்னா் ரவி இன்று ஊட்டி பயணம்….

39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை)  காலை 10 .30 மணிக்கு தொடங்குகிறது.  இந்த தேர்வை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் 39 லட்சத்துக்கும் அதிகமான… Read More »39 லட்சம் பேர் எழுதும்…..சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்

இன்றைய ராசிபலன் – 15.02.2024

இன்றைய ராசிப்பலன் –  15.02.2024   மேஷம்   இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால்… Read More »இன்றைய ராசிபலன் – 15.02.2024

error: Content is protected !!