Skip to content

February 2024

ஆண்டிமடத்தில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் பாட்டுப்பாடி நூதன ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்… Read More »ஆண்டிமடத்தில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் பாட்டுப்பாடி நூதன ஆர்ப்பாட்டம்…

அரியலூர் சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் ஆலய மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாசி திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 25ஆம் தேதி… Read More »அரியலூர் சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம்…. சாமானிய மக்கள் நலக் கட்சி மனு..

தமிழ்நாட்டின் காவிரி அற்றின் நீர் உரிமையை மறுக்கும் விதமாக ஒன்றிய அரசும் கர்நாடக அரசும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 206 டி.எம்.சி நீரையும் கடந்த ஆண்டு வழங்க… Read More »காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம்…. சாமானிய மக்கள் நலக் கட்சி மனு..

காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (15.02.2024) விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும்… Read More »காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கரூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம், கோவை ரோடு பகுதியில் உள்ள பாரதி நகரில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த… Read More »கரூர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தின்னு விஜய் (30). இவர் கரூர் மாநகரில் தனியார் ஆம்புலன்ஸ்க்கு மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்பட்டு அதன் காரணமாக வலி நிவாரணத்திற்காக… Read More »கரூரில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரின் இறுதி சடங்கு… வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்..

சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்  12ம் தேதி  கவர்னர் உரையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர்.   அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் மற்றும் கோரிக்கைக்கு   பதில் அளிக்கும்  வகையில் முதல்வர்… Read More »சட்டமன்றத்தை அவமானப்படுத்தி விட்டார் கவர்னர் …..முதல்வர் ஸ்டாலின் உரை

மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறையை அடுத்துள்ள  சித்தர்காடு காவிரிவடகரை பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஜூர் ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமையான இக்கோவில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இந்நிலையில் அப்பகுதியை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்…

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

  • by Authour

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும்   தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு கோடி… Read More »தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து .. உச்சநீதிமன்ற பெஞ்ச் அதிரடி தீர்ப்பு

கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

  • by Authour

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதி்முக அறிவித்து விட்டது.  40 தொகுதிகளிலும் தனித்து களம் காண அதிமுக  பணிகளை தொடங்கி விட்டது. பாஜகவை தவிர்த்து ஒரு கூட்டணி அமைக்க  அதிமுக நடவடிக்கை… Read More »கொஞ்சம் யோசியுங்க…… எடப்பாடியுடன் மீண்டும் ஜி.கே. வாசன் கூட்டணி பேச்சு

error: Content is protected !!