Skip to content

February 2024

திருச்சியில் விவசாயிகள் முன்னணி – மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் ஒன் டோல்கேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 16ஆம் தேதியான இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.… Read More »திருச்சியில் விவசாயிகள் முன்னணி – மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

மக்களுடன் முதல்வர் திட்ட  முகாம் தமிழ்நாடு முழுவதும் கடந்த  டிசமபர், ஜனவரி மாதங்களில் நடத்தப்பட்டது.  இந்த திட்டத்தில்   பல லட்சம் மக்கள் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என… Read More »மக்களுடன் முதல்வர் பயனாளிகளுக்கு….. முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி வழங்கினார்

பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்  வருகிற 25ம் தேதி  பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வந்தது. இதில் பிரதமர்  மோடி  கலந்து கொள்வதாகவும் இருந்தது. அதற்குள் தமிழகத்தில்  பாஜக தலைமையில் ஒரு கூட்டணியை  அமைத்து… Read More »பிரதமர் மோடி தமிழகம் வருகை எப்போது? அண்ணாமலை புதிய தகவல்

சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

  • by Authour

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை கேட்டு டெல்லியில் விவசாயிகள் நடத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும். விவசாயிகள் மீது காவல்துறையை வைத்து கண்ணீர் புகை குண்டு மற்றும் தாக்குதல் நடத்தி விவசாயிகளை நசுக்கின்ற ஒடுக்க… Read More »சாலையில் படுத்து விவசாயிகள் போராட்டம்…. திருச்சியில் பரபரப்பு…

கயல் தினகரன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

கயல் தினகரன் இயற்கையின் மடியில் துயில் கொள்ளச் சென்றிருப்பது கழகத்துக்குப் பேரிழப்பாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…  கொள்கை விளக்காக ஒளிவீசிய நமது கழக இலக்கிய… Read More »கயல் தினகரன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…

அரியலூரில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்விக்கடன்…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கலெக்டர் கூறியதாவது… அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவிப் பெற்று, கல்வி பயின்று வாழ்கையில்… Read More »அரியலூரில் 58 மாணவர்களுக்கு ரூ.2.06 கோடி மதிப்பில் கல்விக்கடன்…

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை கோவிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் திருத்தேர் மற்றும் தெப்பத்தேர் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். தென் திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோவிலில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேரோட்டத்தை… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கொடியேற்றம்..

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

  • by Authour

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை… Read More »செந்தில் பாலாஜி ஜாமின் மனு… 21ம் தேதி விசாரணை

மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

  • by Authour

புதுக்கோட்டையில் தலைமை தபால்நிலையம் முன்பு தொ.மு.ச.உள்ளிட்ட அனைத்து தோழமை தொழிற்சங்கத்தினர் மக்கள் விரோத பிஜே.பி.மோடி அரசைக்கண்டித்து பொதுவேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதொ.மு.சசெயலாளர்கி.கணபதி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கு மேற்பட்டோர் போலீஸாரால்… Read More »மத்திய அரசை கண்டித்து புதுகையில் தொ.மு.ச வேலை நிறுத்த மறியல்..

error: Content is protected !!