Skip to content

February 2024

ராஜ்கோட் 3வது டெஸ்ட்….. அஸ்வின் திடீர் விலகல்

  • by Authour

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 445 ரன்கள்… Read More »ராஜ்கோட் 3வது டெஸ்ட்….. அஸ்வின் திடீர் விலகல்

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு….

  • by Authour

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு… Read More »ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு….

இன்றைய ராசிபலன் – 17.02.2024

  • by Authour

  மேஷம்   இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர்… Read More »இன்றைய ராசிபலன் – 17.02.2024

திருச்சியில் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் … Read More »திருச்சியில் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

திருச்சி கோர்ட் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம்..

  • by Authour

திருச்சி நீதிமன்றம் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி நீதிமன்றம் வளாகத்தின் பின்பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு சாலையின் ஓரத்தில் 40 வயது… Read More »திருச்சி கோர்ட் அருகில் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம்..

திருச்சியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்..

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த களிக்க முடியான்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் மல்லிகா (45). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.… Read More »திருச்சியில் பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் போலீசில் சரண்..

திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்..

  திருச்சி, லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு கல்லக்குடி பேரூர் கழகம் மற்றும் புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய கீழரசூர் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர்,  ப.குமார்,  தலைமையேற்று நடத்தினார். கழக… Read More »திருச்சியில் அதிமுக ப.குமார் தலைமையில் பிரச்சார கூட்டம்..

திருச்சி அருகே தீ விபத்தில் லோடு ஆட்டோ எரிந்து சாம்பல்

நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வகுமார் வயது 27. இவர் தனக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் தான் சொந்தமாக வைத்திருக்கும் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் சுருணைகளை சிறுநாவலூர் ஊராட்சி கட்டப்புளி பகுதியை சேர்ந்த… Read More »திருச்சி அருகே தீ விபத்தில் லோடு ஆட்டோ எரிந்து சாம்பல்

மினி பஸ்-டூவீலர் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி…. பெரம்பலூரில் சம்பவம்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த கரிகாலன் 45 ஆலம்பாடியில் இருந்து பெரம்பலூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சோலைராஜா என்ற… Read More »மினி பஸ்-டூவீலர் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி…. பெரம்பலூரில் சம்பவம்..

துவாக்குடியில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (NH-67), வாளவந்தான்கோட்டையில்… Read More »துவாக்குடியில் 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்….. எடப்பாடி அறிவிப்பு

error: Content is protected !!