Skip to content

February 2024

இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

  • by Authour

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ்  இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன். இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து… Read More »இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

சென்னை அடுத்த வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்த 19 டிஎஸ்பிக்கள் மற்றும் 429 உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. ஓராண்டு… Read More »மக்களிடம் ஆறுதலாக பேசுங்கள்…பயிற்சி நிறைவு செய்த டிஎஸ்பிக்களிடம் முதல்வர் உரை

அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து

  • by Authour

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம்  நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி… Read More »அம்பானி இல்லத் திருமணம்…. கிராம மக்களுக்கு விருந்து

போதைபொருள் கடத்தல்…….ஜெகபர் சாதிக் வீட்டுக்கு சீல்வைப்பு

சென்னையை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக். திமுக  பி்ரமுகரான இவர்  போதை பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து  டிஸ்மிஸ் செய்யப்பட்டார். போதைபொருள் கடத்தல் வழக்கில் ஜெகபர் சாதிக்கை  மத்திய… Read More »போதைபொருள் கடத்தல்…….ஜெகபர் சாதிக் வீட்டுக்கு சீல்வைப்பு

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

மத்திய பிரதேசத்தின் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கிராமவாசிகள் சிலர் தங்களுடைய தேவரி கிராமத்திற்கு வாகனம் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர்.  பத்ஜர் கிராமம் அருகே ஷாபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட… Read More »மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து….. 14 பேர் பலி

6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்…

  • by Authour

கர்நாடக மாநிலம் தாவணகெரே(மாவட்டம்) டவுன் ஜெயநகர் பகுதியில் ஒரு தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் சந்திரசேகர்(வயது 58) என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். இவரது மகள் டெய்சி பிரியா(33). இவர் கடந்த சில… Read More »6 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்…

இன்றைய ராசிபலன்… (29.02.2024)

வியாழக்கிழமை.. மேஷம் இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். ரிஷபம் இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்-கு வந்து சேரும். மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். கடகம் இன்று உடன் பிறந்தவர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். செலவுகள் குறையும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிம்மம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் கொடுத்த கடன்கள் வசூலாகும். கன்னி இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். துலாம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்ப்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். விருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தனுசு இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். மகரம் இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். கும்பம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் பெண்கள் வழியில் அனுகூலப் பலன் உண்டாகும். மீனம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வயதில் மூத்தவர்களிடம் பேசும் பொழுது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும்.

திருச்சி அருகே தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உப்பாற்றில் 15 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 850 மீட்டர் தூர் வாரும் பணியை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில்… Read More »திருச்சி அருகே தூர் வாரும் பணி… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்…

திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு….

  • by Authour

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக காலையில் அந்த பகுதியில் நடை பயிற்சி சென்றவர்கள் பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கு சென்ற… Read More »திருச்சியில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழப்பு….

அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் கூட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ், உத்தரவின்பேரில், அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R.விஜயராகவன் தலைமையில் குறைதீர்க்கும்… Read More »அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் கூட்டம்

error: Content is protected !!