Skip to content

February 2024

திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் மாநில பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சீனிவாசன்… Read More »திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.20 கோடி மதிப்பிலான புதிய கட்டடம் திறப்பு…

அரியலூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.8.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள், கிராம செயலகக் கட்டடங்கள், அங்கன்வாடி மையக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறை… Read More »அரியலூர் மாவட்டத்தில் ரூ.8.20 கோடி மதிப்பிலான புதிய கட்டடம் திறப்பு…

உள் ஒதுக்கீடு கோரி……திருச்சியில் உரிமைப்போராட்டம்

தமிழக கிறித்தவ பறையர்களுக்கு உள்இட ஒதுக்கீடு மற்றும் அரசியலில் பங்கு கேட்டு  திருச்சி அண்ணா சிலை அருகில்  இன்று உரிமைப்போராட்டம்  நடைபெற்றது.போராட்டத்திற்கு வெள்ளாமை இயக்க நிறுவனத் தலைவர் ஜான் தலைமை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக… Read More »உள் ஒதுக்கீடு கோரி……திருச்சியில் உரிமைப்போராட்டம்

நம்பிக்கை வாக்கெடுப்பு…… டில்லி கெஜ்ரிவால் அரசு வெற்றி

  • by Authour

டில்லியில்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது.  மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில்  ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏக்களும்,  பாஜகவுக்கு 8 பேரும் உள்ளனர். ஆளும் கட்சி  எம்.எல்.ஏக்களில் 2 பேர்… Read More »நம்பிக்கை வாக்கெடுப்பு…… டில்லி கெஜ்ரிவால் அரசு வெற்றி

ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 445 ரன்களுக்கு ஆல்  அவுட் ஆனது. கேப்டன்… Read More »ராஜ்கோட் டெஸ்ட்…. இங்கிலாந்து 319 ரன்களில் ஆல் அவுட்

புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரா கோட்டையில் உள்ள ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் கன்சல்பேகம்… Read More »புதுகை அருகே அரசு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கிய ஆலங்குடி தொழிலதிபர்.

திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம்….. முதல்வர் திறந்தார்

  • by Authour

திருச்சியில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில்… Read More »திருச்சியில் ரூ.59 கோடியில் தகவல் தொழில் நுட்ப கட்டிடம்….. முதல்வர் திறந்தார்

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று  திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள  பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த  கட்டிடத்தில் பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து…8 பேர் உடல் கருகி பலி….. பலர் சீரியஸ்

புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை  அடுத்த மீமிசல் அருகே குமரப்பன் வயல் கிராமத்தில் உள்ள குளத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (30),  கணேசன் (32), சந்தோஷ் (21) ஆகிய 3 பேரும்  குளித்துக்கொண்டு இருந்தபோது… Read More »புதுகையில் 5 கற்சாமி சிலைகள் கண்டுபிடிப்பு….

மீன்சுருட்டியில் இன்று திமுக பிரசார கூட்டம்…… அமைச்சர் சிவசங்கர் அழைப்பு

  • by Authour

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினின் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்* என்ற முன்னெடுப்பில் “பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல் வட்டும்!என்ற தலைப்பில் இன்று சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மீன்சுருட்டி… Read More »மீன்சுருட்டியில் இன்று திமுக பிரசார கூட்டம்…… அமைச்சர் சிவசங்கர் அழைப்பு

error: Content is protected !!