Skip to content

February 2024

செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  2023 ஜூன் 14-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில்… Read More »செந்தில் பாலாஜி வழக்கு…..ED பதிலளிக்க சென்னை கோர்ட் உத்தரவு

கோவை அருகே பணம்-நகையை திருடிய பணிப்பெண்… கையும் களவுமாக சிக்கினார்…

கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி( 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி… Read More »கோவை அருகே பணம்-நகையை திருடிய பணிப்பெண்… கையும் களவுமாக சிக்கினார்…

உலக தாய்மொழி தினம்…. சிறப்பாக கொண்டாட உலக திருக்குறள் கூட்டமைப்பு அழைப்பு..

  • by Authour

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு . தலைவர் அரிமா. மு. ஞானமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி… Read More »உலக தாய்மொழி தினம்…. சிறப்பாக கொண்டாட உலக திருக்குறள் கூட்டமைப்பு அழைப்பு..

நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவர் கைது…

  • by Authour

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அதே உள்ள பிரபல மத்திய அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு… Read More »நடுரோட்டில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய டிரைவர் கைது…

திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

சென்னையில் போராடும் பார்வையற்றவர்களுக்கு ஆதரவாக திருச்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பேருந்தை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 1500 லிறுந்து 3000 உயர்த்தி தர வேண்டும், வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்கள் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில்… Read More »திருச்சியில் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பஸ்சை மறித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை கண்டித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் தண்ணீர் அருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்குறிச்சி வார்டு எண்… Read More »திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

2மணி நேரம் பட்ஜெட் உரை படித்த அமைச்சர் எம்.ஆர்.கே.

  • by Authour

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் உரை படிக்க தொடங்கினார்.  சரியாக 12 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.  வேளாண் துறைக்கு ரூ.42,281.88  கோடி ஒதுக்கீடு… Read More »2மணி நேரம் பட்ஜெட் உரை படித்த அமைச்சர் எம்.ஆர்.கே.

உடலை வில்லாக வளைத்து பழனி மலை படிக்கட்டில் ஏறி சிறுவன் உலக சாதனை…

  • by Authour

பழனியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், சிவசங்கரி தம்பதியின் மகன் ரிஸ்வந்த் குமார்(14), நெய்க்காரப்பட்டியில் உள்ள பி.ஆர்.ஜி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவன் ரிஸ்வந்த் குமார் யோகா கலையில்… Read More »உடலை வில்லாக வளைத்து பழனி மலை படிக்கட்டில் ஏறி சிறுவன் உலக சாதனை…

காவிரி டெல்டாவில் ரூ.120 கோடியில் தூர்வாரும் பணி……வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில்(2024-25)  இடம் பெற்றுள்ள முக்கிய  அம்சங்கள் வருமாறு: தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர்,   புதுகை உள்ளிட்ட7  மாவட்டங்களில் “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை… Read More »காவிரி டெல்டாவில் ரூ.120 கோடியில் தூர்வாரும் பணி……வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

  • by Authour

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3வது நாளாக வேலை நிறுத்தம்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள்….. ராமநாதபுரம் நோக்கி பிரமாண்ட பேரணி

error: Content is protected !!